________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
218
A DESCRIPTIVE CATALOGUE OF
Inoomplete.)
Similar to the above in subject-matter. The poem is full of alliteration. Beginning :
ஆனன மைந்தன் புயமும் பதமுமெட் டானெடுமா வானன மைந்தன் புற நான் மதுரையந் தாதி சொவ்ல வானன மைந்தனென் றம்பிகை சிந்தை செய் யெந்தை தந்த வானன மைந்தனஞ் சித்தி வினாயக னாள் வதுண்டே .. திருவந் தரவிந்த நீங்காத வாவி திகழ்மதுரை திருவந் தரவிந் தணிவோனை வேதந் தெரிமொழிகந் திருவந் தரவிந்தனஞ்சுமந் தோனைச்செய் யீர்வணங்கு திருவந் தரவிந்த ஞாலம் பரிக்குந் திறந்தங்கவே.
(1) End:
வை பம் படைத்த மலரோன் வலாரி வலக்கையின் மேல் வையம் படைத்தனி யாழிப் பிரான் வழி வந்து தனமேல் வையம் படைத்த மதனை வென் றோன் மதிட் கூடல்பெற்றால் வையம் படைத்தகை வாம்பரி பொங்குங்கை மாவருமே. (13) வா விருந்தாவன செய்யாது மான் றலையார்மனங்க
வரவிருந் தாவட ரக்கிடந் தாலு மதுரைப்பிரான். (கு-பு.)
இச மதுரையிலுள்ள சோமசுந்தரக்கடவுள் விஷயமானது ; செய் யுள் நடை சிறந்தது ; இந்தப்பிரதியில் 14 - செய்யுட்கள் உள் ளன ; இந்நூல் இன்னும் அச்சிடப்பெறவில்லை ; அபூர்த்தியாகவுள்ளது
No.263. மருதூரந்தாதி, உரையுடன்.
MARUTÚRANTĀDI WITH COMMENTARY. Pages, 18. Lines, 10 on a page.
Begins on fol lla. of the MS. described under No. 2. Incomplete.
A poem in praise of Siva as worshipped at Marudur, now known as Nayinārkāvil : aimala
For Private and Personal Use Only