________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
109
ணிலே, நரசிங்கமூர்த்தி பிரசன்னமாக அந்தத் தூணினிடமாக வந்த படியினால் சர்வேசுவரன் லோகங்களெல்லாம் நிறைந்திருப்ப ரென்று குறளிலே திருவுளம் பற்றினபடிக்கு நிதரிசனமாக உதாரணமாச்சுது.
அன்பருளத்து இன்னமுதமாகும் இரங்கேசா என்றது, கடவுண் முன்னிலை யெனக்கொளக (எ-று). (1)
End:
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
சத்தியபா மூட றணியநறுங் கற்பகத்தை யித்தலத்திற் றந்தா னிரங்கேசா - சித்தசனுக் கூடுதல் காமத்துக் (கின்ப மதற்கி)ன்பங் கூடி முயங்கப் பெறின்.
எ-து, நிழலி வருமை வெய்யிலிலே நின்றறிவதுபோலும் ஊடுத் லுங் காமத்துக்கு இன்பம். எப்படியென்னில், அவர்கள் மன அபிலா சைகளைக்கொடுத்து இன்சொல்லினாலே ஊடுதல் தீர்த்துக் கூடி முயங் கில் ஏற்குமென்று திருவுளம் பற்றினார்.
தலைவர்க்குத் தொழில்
அதற்கு உதாரணம்:
ஸ்ரீ கிருஷ்ணசுவாமிக்கு நாரதர் பாரிசாதபுஷ்பம் காணிக்கை கொடு க்க, அந்தப் புஷ்பத்தை உருக்குமணிக்குச் சுவாமிகொடுக்கக்கண்டு,நா ரதர் சத்தியபாமையுடனே பொய்சொல்லிப் பிணக்குப்பண்ணிவைக்க, அதற்க(க)ச் சுவாமி தெய்வலோகத்துப் பாரிஜாதவிருக்ஷங் கொண்டு வந்து அந்த அம்மன் சிங்காரவனத்திலேவைத்துப் பிணக்குத் தீர்த்துக் கூடிமுயங்கி இருவரும் சந்தோஷி(த்தார்கள்). ஆதலால், ஒருகாரியங்க ள்நிமித்தியமாக (ஸ்திரீகள் பிணங்கினால் அவர்க்கு பேக்ஷையான் பதார்த்தங்களைக்கொடுத்து இன்சொல் மொழிந்து குமது
(எ-று.)
(133)
கிர்ஷ்ண ஸஹாயம்.
இரங்கேச வெண்பா காலயுக்தி ளு சித்திரைமீ 30உ எழு (றைவேறினது).
ஸ்ரீமந் லக்ஷ்மீ நாராயணஸ்வாமி ஸஹாயம்.
(கு-பு.)
இது, திருக்குறளிலுள்ள ஒவ்வோரதிகாரத்திலும் ஒவ்வொருபாட லையெடுத்துப் பிற்பாதியாக அமைத்து முற்பாதியில் அவ்வக் குறட்பா வுக்கேற்ற கதையையமைத்து 133-வெண்பாவாற் செய்யப்பெற்ற தொ ரு நூல் ; சாந்தகவிராயர் செய்தது. அச்சிடப்பட்டுள்ளது ; இந்தப்பிர தி பூர்த்தியுடையது ; இதன் முதலிலுள்ள ஓர் ஏட்டில் ஔவையாரியற் றிய "ஈதலறம் " என்ற முதலையுடைய பாடல் எழுதப்பட்டிருக்கிறது.
;
For Private and Personal Use Only