________________
Shri Mahavir Jain Aradhana Kendra
Beginning :
End:
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
தானுந்தந் தானுமழித் தானுமிளை யானுமுன்வந் தானுமத்தை யானுமுந்தி தன்கைபெறத்-தானுங் கணபதியந் தாதிக் கலித்துறை (யெண்ணா)லக் கணபதி (மே)ற் சொல்லமுற்றுங் காப்பு.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
மணிமகு டச்சென்னி மாமுக முக்கண்வந் தாடுசெவி யணிநுத லோர்கொம்பு நா க மும்புக ழைங்கை முந்நூற் பணிதவழ் மார்பு சுழியுந்தி நற்குட பண்டிபொற்கிண்
கிணியரை யூரு மலர்த்தாள்வைப் பெ க் கணபதிக்கே (1)
கற்றாவு நீயிளங் கன்
நான்மழைக் கார்முகினீ முற்றாப் பயிர்முளை நான்னை நீயம் முலையுணி நான் சிற்றானைக் கொம்பு செவிவாய் முகங்கை சிறந்தபிள்ளாய் மற்றாரு மில்லை யெனைக்கா வுயிர்க்கண் வளர்மணியே.
No. 243. கணபதியந்தாதி. GANAPATIYANTĀDI.
199
விருத்தம்.
சதுவேத வரைமுகடுஞ் சாத்திரச்சோ லையும்புராணத் தனிக் கா னாறும்
பொது நீக்கிச் சஞ்சரிக்கும் புனிததெய்வ (மூல) முதற் பொரு ளந்தாதி
யிது நாலெண் கலித்துறையா யெ(ண்)ணா(நா) நாமமல ரிணை க்குந் தாரைப்
பதிவாய்க்கொண் டவர்களிக பரலோ
பதிக
ளாமே.
கணபதியந்தாதி முற்றும்.
(-4.)
இந்நூல்,முப்பத்திரண்டு கலித்துறைகளால் முற்றுப் பெற்றுள்ளது; முதலிற் காப்புவெண்பா ஒன்றும் ஈற்றில் நூற்பயன் விருத்தமொன் றும் உள்ளன ; இது விநாயகக்கடவுள் விஷயமானது ; அச்சிற் காணப் படவில்லை ; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாகவுள்ளது ; ஏட்டின் நு னிகள் ஒடிந்துபோய்விட்டன.
Pages, 7. Lines, 20 on a page.
Begins on fol. 18a of the MS. described under No. 241.
For Private and Personal Use Only
(32)