________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
208
கீனமும், குணமும், கொடுமையும்,நல்குரவும்,நினது ஞான நாட்டத் தாலே நோக்கிப் பஸ்மீகரித்து, பெருங்களஞ[ன] (செய்து, அவர்களுக் கு உள்ளக் கோயிலுக்குள்ளே எழுந்தருளியிருக்கும் நாயகியே அகி லாண்டங்களெங்கும் நிறைந்து பரிபூரணமாய்ப் போக்குவரவு(ம்)பு ணர்ச்சியற நின்ற பேரொளிப் பிறப்பை விதஞ் சிவானுபவத்திலே பரனாகிய சி.யே. வியவிசைக?
சித்தரந்தாதி முற்றும்.
(5.4.)
இஃது, அம்பிகை விஷயமான அந்தாதி: காப்புத்தவிர இருபத்தி ரண்டு கலித்துறைகளையுடையது; காப்புச் செய்யுளாலும் நூலின் முதலிறுதிகளிலுள்ள குறிப்புக்களாலும் இது, 'சித்தரந்தாதி' என்ற பெயரையுடையதென்று தெரிகின்றது; உரையிலுள்ள பிழைகளுக்கு அளவில்லை ; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாக இருக்கிறது; இதுவ ரையிலும் இஃது அச்சிடப்படவில்லை.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE OF
No.253.சேடமலைப்பதிற்றுப்பத்தந்தாதி.
SEDAMALAIPPA DIRRUPPATTANTĀDI.
Substance, palm-leaf. Size, 16 x 1 inches. Pages, 72. Lines, 4 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
new.
நம்மாழ்வார் துதி.
அறுசீரடியாசிரியவிருத்தம்.
Complete.
In praise of Viṣṇu as worshipped in the place called Seḍamalai, which is identified by some with Tirupati.
Beginning :
அணிகொண்ட கோகனக வணையானை யுலகமோ
டளித்துக் காக்குந்
திணிகொண்ட வைம்படையான் றிருமார்பன் சேடமலைச்
(22)
செல்வன் றாளின்
மணிகொண்ட பதிற்றுப்பத் தந்தாதி மலர்மாலை
மகிழ்விற் சூட்டப்
பணிகொண்ட பார்புகழுங் குருகையர் கோன் பாதமலர் பணிதல் செய்வாம்.
*
For Private and Personal Use Only