________________
Shri Mahavir Jain Aradhana Kendra
End:
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
அறுசீரடியாசிரிய விருத்தம்
மணிகொள் புவிநீர் [த்] தழலெறியும் வளிவா னிரவி மதியுயிராய்த் திணிகொ ளட்டாக் கரமனுவைத்
தினமுங் கணித்துத் திகழடியார் பிணிகொள் வினை தீர்த் தருள்புரிந்து பிறங்கா னந்த வடிவமா வணிகொள் சேடா சவத்தமரு மம்மான் பதமே பணிநெஞ்சே.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
கற்கியவதாரம்.
பரத மாரரங் கொளிருஞ் சம்பளப்
பதியின் விட்டுணு சரும நாமமார் விரத மாதவர்க் கினியு தித்தெழில்
வேத வாம்பரி யூர்ந்து நீசரைக் கரத லத்துவா ளாற்று மித்தறங்
கா(ர்)க்குங் கற்கியே கச்சி வாழ்தரு வரத மாசுண வசல வென்னுளம்
வயங்கு மாமணி போற்றி போற்றியே. அறுசீரடியாசிரிய விருத்தம்.
பூதலம் புகழுஞ் சேடப் பொருப்பினற் சீர்த்திக்கேட்கு மாதர வாளர் வாழ்க வரங்கத்தைப் புகல்வோர் வாழ் தீதறு மறைகள் வாழ்க திகழ்தருங் கொண்டல் வாழ்க கோதறு மரசர் வாழ்க குவலயத் துயிர்கள் வாழ்க.
209
(கு-பு.)
இது * சேடமலையிலுள்ள திருமால் விஷயமானது ; குருவணக்கச் செய்யுளால் வல்லூர்த் தேவராஜ பிள்ளையின் மாணாக்கர் பாடியதென் று தெரிகிறது; பதிற்றுப்பத்தென்பது ஒருவகைக்குப் பத்துப்பாடல்க ளாகப் பத்து வகையான பாடல்களாற் பாடப்பெற்ற நூறு பாடல் களையுடையது; இந்த நூலில், 133 - பாடல்கள் உள்ளன ; செய்யுள் நடை சாதாரணமானது; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாயிருக்கி
றது.
For Private and Personal Use Only
*சேடமலையென்று திருவேங்கடத்துக்கும் ஒரு பெயருண்டு ; ஆயி னும் இது வேறொரு தலமென்று தோற்றுகிறது.
14