________________
Shri Mahavir Jain Aradhana Kendra
Beginning :
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
Complete with commentary.
In praise of Ambikai or the goddess Parvati; author unknown.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
எ
குத்தரந்தாதி பிறவிக் கடலைக் குலைத்து நெஞ்சே முத்தரந்தாதித் துறைபெற லாமுதி ராமுலையா ளத்தரந் தாதி யகிலாண்ட நாயகி யம்மை (யுடை)ச் சித்தரந்தாதி யிருபத் திரண்டையுஞ் செப்புநர்க்கே.
207
குருபாதம் துணை.
பாரடை யப் பதந் தி(க்) கடை யப் பரி வட்டத்தொங்கற் காரடை யக் கொங்கை வெற் படை யக்கடுக் கைச்சடைக்காட் ரேடையப்பகி ரண்டத்து நெல்லைவல் லிக்குகந்த நீரடையத்தண் ணளித்திருக் கோயிலென் னெஞ்சகமே.
67 -
து - வாருமம்மா ஈசுவரீ! நிலமேழுஞ் சூழ்வாரி நீரேழும், கீழ் பாதாள மேழும், தம்பவக்குவகிரிகளெட்டும், நடுவே மேருவேழ் கட கஞ் சூழப்பட்டுளதோர் அண்டப்பிரி, இப்படி யோரண்டமாகத் தனது பராசத்தியமுர்தமான திருமேனியிலுதிர நாபியிலுற்ற எல்லை யற்ற அண்டகோடிகளில் தோற்றப்பட்ட பாரடங்கலும் தனது பாதமாக வும், கொன்றைமாலை பொருந்திச் சிறந்த சடாடவித்தலையுடைய வண்டங்களின் வுனது முடிதும் பட்டு சென்னதம் ? மட்டாகவும், எல் லையற்ற வோகங்கள் முடியுங்கால் கோக்குமே கோக்குமான பிரளயம டங்கலும் தனது கிருபைக்கடலாகவு முடைத்தான வல்லிக்கு எனது யானென்றும் சுட்டற்று அண்ட பரிபூரணமாகப் போக்குவரவு புணர் ச்சியற விருந்த எனது நெஞ்சகமே திருக்கோயிலாமென்று ஆனந் த ஆச்சரியமாக எழுந்தருளியிருந்தாளென்றவாறு.
கொண்டையென்றும் சடைக்காடென்றுங் கூறியது ஏதோ வென் னில், ஒருத்தி தானே தேவியான அவசரத்திற்கு கொண்டையென் றும் அவசரம் விசே +மாகக் கூறினாரென்றவாறு.
End :
வேணுங் கதியென்றிருப்பார்தம் முள்ளத்து மேவிமிக்க நாணுங் கொடுமையும் நல்குர வுஞ்செத்த நாயகியே சேணுந் தவமுந் திசையெட்டு நின்ற சிவசத்தியே பாணும் மறையும் பரவுந் திருவடிப் பாரடையே.
து - வாருமம்மா ஈசுவரி ! கெதிவேணுமென்று கருதியிருக்கு ம் பெரியோர்கள் மனத்துள் விருப்பஞ்செய்து அவர்கள் வீரம், அச்ச
ம, இழிவு, வியப்பு,காமம்,அவலம், ருத்திரம், நகை எண்வகைக்குண
For Private and Personal Use Only