________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
தவத்திறம் பூண்டு தருமங் கேட்டுப் பவத்திற மறுகெனப் பாவைநோற்றன ளென
பவத்திற மறுகெனப் பாவை நோற்ற காதை முற்றும்.
சிவமயம்.
ஷண்முகநாதன்றுணை.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
(5-4)—
இது, சிறந்த காவ்யங்கள் ஐந்தனுள் மூன்றாவது; நூலாசிரியர் மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் ; இவரே சங்கப்புலவராகிய சீத்த லைச்சாத்தனா ரெனப்படுவார்; விஷயம், சிலப்பதிகாரத்துக்குக் கதா நாயகனான கோவலனுக்கு மாதவி யென்னும் நாடகக் கணிகையின் பாற் பிறந்த மணிமேகலையின் துறவு; இந்நூல் பௌத்தமதத்தைச் சார்ந்தது; சிலப்பதிகாரத்தின் றொடர்புடையது; இந்தப் பிரதியில் மூலம் பூர்த்தி. இந்நூல்,பிரஸிடென்ஸி காலேஜு- தமிழ்ப்பண்டிதர் பிரம்மஸ்ரீ, வே. சாமிநாதையரவர்களால் அரும்பதவுரை விசேடக் குறிப்புக்களுடன் பதிப்பிக்கப்பெற்றுள்ளது;
Complete.
Same work as the above.
No. 119. மணிமேகலை.
MANIMÈKALAI.
Substance, palm-leaf. Size, 174 × 14 inches. Pages, 180. Lines,8 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
7
979
பவ-ஹு மார்கழிமீ 16 கூவாவக்ஷ ஜிதீெெய புதவாரம் நாழிகை 44 வ நவ- 18) வெடிரநா 8யொ ம 124 நாழிகை தைதுலாகரணம 17) இந்தச் சுபதினத்தில் உதையமாய் ஒரு நாழிகை க்கு யந -ப®ழத்தில் மணிமேகலை முற்றியது. எழுதி முடிந்தது முற்றும்.
(கு-பு)
இது முன்பிரதியைப்போன்றது ; பூர்த்தியுடையது.
For Private and Personal Use Only