________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
382
A DEBORIPTIVE CATALOGUE OF
மலிருந்து திருமாலைத் துதிக்கும்பொருட்டுக் கையில் வீணையை யெடுத் துக்கொண்டு கோயிலுக்கு வரும் வழியில் ஒரு பிரமாட்சஸ் கடும்பசி யோடு வந்து இவரைப் பிடித்துண்ணத் தவைப்பட்டது. இவர் ' நான் ஜாகா விரதத்தை முடித்து வருவேன்' என்றும் ' தவறினால் இன்ன இன்ன மாபாதகர் அடையுங் கதியை யடைவேன் ' என்றும், அதன் மனங் கொள்ளச் சொல்லிப்போய் மறு நாட் காலையில் வா, அஃது இவர் உயிரினும் மொய்ம்மையைப் பொருளாகக் கொண்டதற்கு அதிசயித்து, ' நீ இரவு பாடிய கானத்தின் பவனைக்கொடுத்து உயிரோடு செல்வாயா க' என்ன, இவர் மறுப்..!, பின்பு, அரை யிரவு பாடிய பாட்டின் பல னையும் அதன் பின் ஒரு சாமம் பாடிய பாட்டின் பலனையும் கேட்பவும் இவர் கொடேனென்ன, ' ஒரு பாட்டின் பலனையாவது கொடுத்து என க்கு இவ் வ - வத்தை நீக்கவேண்டும்; யான் முன் பிறப்பில் ஓரந்தணன; யாகததின் மத்திய காலத்தில் இறந்தமையால் இவ்வடிவுற்றேன் ' என் று சரணமடைய, இவர் மனமிரங்கித் தாம் பாடிய பச்சிம கானத்துள் ஒரு ஸ்வரமாகிய கைசிகத்தின் பலனை யீந்து அவ்வடிவை நீக்கின ரென்று இசையின் பெருமையைக் கூறுவது; வராக ரூபியான திருமா ல் பூமிதேவிக்குச் சொன்னதாகச் சொல்லப்பட்டிருக்கிறது ; வராக பு ராணம் உத்தாகண்டத்துப் பகனான்காவ - அத்தியாயத்துக்கு மொழி பெயர்ப்பாகவுள்ளது. மூல சுலோகமும் இடை பிடையே எழுதப்பெற் றிருக்கிறது. பூர்த்தியுடையது.
No. 421. நளசக்கரவர்த்தி கதை.
NALACAKKARAVARTTI KADAI. Substance, palm-leaf. Size, 17 x 14 inches. Pages, 211. Lines,
6-7 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
Begins on fol. 43a. The other work herein is Kusalavanatakam la.
The well-kown story of Nala and Damayanti.
Incomplete. Beginning :
வியாசம் வதிஷ்ட ந(ப்) தாரம் சக்தேபவு திரமகல்(மஷம்) பராசராத்(ம)சம் வந்தே சுகதாதம் தபோ நிதி(ம்)
For Private and Personal Use Only