________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THR TAMIL MANUSCRIPTS.
383
(வ்யாசாய) விஷ்ணு ரூபாய வியாச ரூபாய விஷ்ணவே நமோவைப் பிர்ம்ம நிதயே
வாதிஷ்டாய நமோ நமகா. என்று, முனிசிகாமணியாகிய வதவியாசரைத் தோர் திரம்பண் ணி, வைசம்பாயனர் ஜெனமேஜெய மகாராசாவுக்குச் சொன்ன அஞ் சாம் (வேத) மான பாரதகதையிவே சாரமா (J) ருக்கப்பட்ட நவர சம்போலே ருசிக்கப்பட்ட நாசக்காவர்த்தி கதையைக் கீர்த்திச்சு சுவாமியா(ன சிரீ) அரி(க்கு) ஆனந்தமான தெண்டம் சமர்ப்பித்துக் கவனம் சொல்லுகிறேன்
துவாபர யுக திலே சாதிரவங்கி(ச)த்தார்களான பாண்டுராஜா புத்திரர்கள் தர்மரா IT, வீம 'சனன், அர்ச்சுனன், நகுவன், சகாதேவ னிவர்களைந்து பேரும் கௌரவர் தாயாதிகளான திருதராஷ்டிரன்) புத்திரர்களான துரியோதனன் துச்சாதனன் முதலான பேருடனே யும், கர்ணன் சகுனியுட னேயும் சூதமாடி
End :
நள ராஜாவை வரவழைக்கி நிமித்தம் (இ)ரண்டாவது சுயம ரம் என்று சொல்லி அனுப்பு: விச்சார். தான் வராமல் ரிது பன்னரா சன் வந்ததென்ன? தான்வர வெட்கப்பட்டு நாலுபேர் முன்பாக பெண் சாதியை விட்டுப் போனோமே, எப்படி வருவோமென்று ஆலோசனையி னாலே யிருக்கராரோ வென்று பாங்கிமார் சொன்னபிற்பாடு நளராசா சொல்லுகிறார்.
அடி பாங்கிமாரே! (கு-பு.)--
இதில் நளன் இருதுபன்ன சாரதியாகி வீமராசநகரத்திற்கு வந்து சேர்ந்தா னென்ற வரையில் உள்ள கதை இருக்கிறது ; வசன நடை திருத்தமானதன்று; இதில் 47-வது படு இல்லை.
No. 422. நவசக்கரவர்த்தி கதை.
NALACAKKARAVARTTI KADAI. Substance, palm-leaf. Size, 172 x 14 inches. Pages, 169. Lines, 5
on a page. Character, Tamil. Condition, injured. Appearance. old. Incomplete. Same work as the above
For Private and Personal Use Only