________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
384
(5-4.)
இது முன்பிரதி போன்றது; இதில் நளன் சூதாடி நாடிழந்தபின் காட்டை யடைந்து பக்ஷியைப்பிடிக்கமுயன்றபொழுது தனது ஒரு வஸ் திரத்தையும் இழந்தானென்னும் வரையிலுள்ள கதை இருக்கிறது; இதில் சில ஏடுகள் முறிந்தும் சில ஏடுகள் செல்லரிக்கப்பட்டும் உள்
ளன.
A DESCRIPTIVE CATALOGUE OF
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
No.423. நாசிகேதுச NÄCIKETUCARITTIRAM.
Substance, palm-leaf.
4 on a page. ance, old.
Complete.
கேதுசரித்திரம்.
Size, 164 × 1 inches. Pages, 33. Lines, Character, Tamil. Condition, injured. Appear
The story of Näcikētu and of his recollections of what he observed in the regions of hell as narrated to his father. This is an imitation of the story of Nacikētas as given in the Kathōpanisad, but is different from it in many respects.
Beginning :
தேவர்களில் மிக்கோரெல்லாம் திரளாகக் கூட்டமிட்டுத் தர்மங்க ளைக் கேட்குமிடத்து தேவர்கள் தேவன் திருமணிமார்பன்
*
*
*
இப்பால் தேவாதிகளெல்லாம் வந்து வணங்கி நிற்க ஸ்ரீமந் நாராயண சுவாமியும் நீங்கள் வந்தகாரண மேதென்று கேட்க, தேவாதிகள் விண் ணப்பஞ் செய்வார்கள்
பூலோகத்திலே புண்ணியபாபமிரண்டும் அறியும்படி அடியேங்களு க்கு அருளிச்செய்யவேண்டுமென்ன, அப்பொழுது அருகேயிருந்த தர் மபுத்திரருக்கு அருளிச்செய்தார்.
*
முன்னாள், கிதோயுகத்திலே (திவ்) வியாங்கமகரிஷி சிவபூசை பண்ணி னாலொழிய, அதிக மோ (க்ஷ) மில்லையென்று ஆதி குருநாதன் அருளிச் செய்கையால், நாம் சிவபூசை பண்ணவேண்டுமென்று தன்னுடைய பிள்ளை நாசிகேதுவை யழைத்து, (தாம்) சிவபூசைபண்ணிப் புண்ணிய ங்கள் பெறவேண்டுமென்று காலமே போய்த் திருமஞ்சனமும் திருப்பள் ளித்தாமமும் (காலா) காலந் தப்பாமல் எடுத்துவரச்சொல்லி அனுப்ப, அப்படியே நாசிகேதுவும் தன்னுடைய பிதாவானவர் சொற்படியே
For Private and Personal Use Only