________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
385
திருமஞ்சனமுந் திருப்பள்ளித்தாமமும் (காலா காலந் தப்பாமல் எடுத் துக்கொண்டுவர, திவ்வியாங்க மகரிஷிபூசை பண்ணுவார். End :
தன்னுடைய கூண்டிலேயடைந்து சுகத்திலே இருமென்று அனுப்ப, விடைகொண்டு தன்னுடைய கூண்டிலே யடைந்து, தந்தையான திவ் யாங்க மகரிஷிபாதததிலே தணடன்பண்ணித் தான் எமலோகம் புகு ந்து எழு நரகமும், நாலு சொர்க்கவாசலும் புகுந்த அதி(செயமெல் லாம் விண்ணப்பஞ்செய்ய, அப்போது நாசிகே துவைச் சிவபூசை பண் ணின பேர் இப்படிச் சொர்க்கம டவார்களென்று அருளிச்செய்தார்.
ஸ்ரீ கிருஷ்ண தேவன் தர்மராசாவுக்கு அருளிச்செய்தட்டி (எ-று). Colophon: |
சௌமிய ஆவணிமீ 5கூ எழுதி நிறைந்தது. (த-பு.)
இது சிவபத்தாா யெ திவ்யாங்க மகரிஷியென்பவர், தாது குமாரா கிய நாசிசேது வைநோக்கி, சிவபூசைக்குரிய திரும ஞானமுதலிய பொ உருள்களைக் காலந் தவறாமற் ாெண்டுவரும்படி சொல்லியிருந்தார ன்றும் அக்கு மாரரும் அவவாறே செய்து வருகையில் ஒருநாள் சில ராசகுமாரர்கள் ஆடிய விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருந்து விட் டுக் காலந்தப்பிக் கொண்டுபோய்க் கொடுத்தாரென்றும் அக்குற்றத்திற் காகத் திவ்யாங்கமகரிஷி தமது குமாரனை யமலோகம் புகுந்து மீண் டுவநகவென்று சபித்தாரென்றும் அவ்வாறே அவரும் அங்குச்சென்று யமனுடைய அருளால் அங்குள்ள எழு நாகங்களிலும் தான்கு சவர்க் கங்களிலும் நிகழ்ந்த விசேஷங்கள் பலவற்றையும் நேரிற் பார்த்து வந் து தம் தகப்பனாரிடம் சொன்னாரென்றும் அவரும் அதனைக் கேட்டுச் சிவ பூசையின் பலனைக் கொண்டாடினாரென்றும் சொல்லுகிறது ; இந் தப்பிரதியில் நூல் பூர்த்தியாக இருக்கிறது ; இதில் சிவ ஏடுகள் சிதை ந்துள்ளன.
No. 424. நாலுமந்திரி கதை.
NĀLUMANDIRI KADAI. Pages, 88. Lines, 20 on a page.
Begins on fol. 196 of the MS. described under No. 404. Complete.
25
For Private and Personal Use Only