________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
386
A DESCRIPTIVE CATALOGUE OF
The story relating to the four ministers of king Alakāśvara who ruled in Alakápuri. Each of these ministers is described as having possessed great ability; and the story on the whole shows tbe undesirability of arriving at rash and hasty conclusions.
Beginning :
அளகாபுரி யென்று ஒரு பட்டணமுண்டு ; அந்தப் பட்டணத்துக்கு அ[4](எ)கேந்திர னென்பெரு ராஜாவுண்டு; அந்த ராஜாவினுடைய கோட்டை எப்படியிருக்குமென்றால், ஒரு பனைப் பிரமாணம் இரும்பு க்கோட்டையும், ஈயக் கோட்டையும், செம்புக் கோட்டையும், வெங்) (ண்)சவக் கோட்டையும் இப்படி நாலு கோட்டையும் முப்பத்திரண்டு வாசலும் உண்டு.
End :
இந்தப் பாம்பும் இருச்சபேரைப் பக்ஷிக்காமல் பதிலுபகாரம் ப ண்ணிற்று, வாரும் பிள்ளாய்! உன்னைக் கெடுத்துப்போடவேணுமெ ன்று நினைத்தேன். உன்னைப்போ லொத்த மந்திரி கிடக்குமோ வெ ன்று ராஜாமிகு சியும் சந்தோஷப்பட்டு வெகுமானங்களும் பண்ணுவி ச்சு நாலுபேர் மந்திரிகளுக்கும் உபசாரங்களும் ப'ண்ணச்சொல்லி அன்று முதல் இவர்(க)ள் சொன்ன வார்த்தை தட்டாமல் தானொரு தக ப்பனாகவும், போதவாதித்தன், போத()சந்திரன், போதவிபீ(பூ)ஷ ணன், போதவியாகரனன், இவர் (க)ள் நாலுபேரும் நாலுபிள்ளைகளா கவும் மனது குளுந்து சுகமாயிருந்தார்கள் .
இந்த நாலுமந்திரிகதை முகிந்தது முற்றும்.
Colophon :
இந்தப்படிக்குத் திருச்சிராப்பள்ளிச் சமை(யைச்) சேர்ந்த கோ நாடு தாலூக்கா விலே, மேல(ச்) சிந்தாமணியிலேயிருக்கும் வாத்தியா ர் வீரப்பிள்ளைகிட்டவிருந்த நாலு மந்திரி கதைக்கு நகல்.
(த-பு.)--
இது போத ஆதித்தன் , போதசந்திரன் , போத பீஷணன்,போதவி யாகரணன் என்னும் நாலுமந்திரிகளின் புத்தி நுட்பத்தைக் கூறுங்க தை ; இந்தப்பிரதியில் பூர்த்தியாகவுள்ள - ; அச்சிடப்பட்டிருக்கிறது.
For Private and Personal Use Only