________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
462
(கு-பு.)
ஒருநாள்
துளஸீதாசரென்பவர், டில்லிநகர் ஆத்துமாராமரென்னும் அந்த ணரின் குமாரர் ; அந்நகரத்தரசனாகிய பாக்ஷாவின் மந்திரி; மனைவி யாகிய மாதாதேவியினிடத்து மிக்க மோகடிடையவர்; அவள் 'புத்தியைக் கடவுளிடத்துச் செலுத்தவேண்டும்; மோகத் திற் செலுத்தல் அநியாயம்' என்றுசொல்ல, அதையே யுபதேசமொ ழியாகக்கொண்டு காடுசென்று, இராமாயணம் படித்து, ஒரு பெரும் பூதத்தி னட்பைப்பெற்று, அதனுதவியால் அந்தணவடிவோடு ந்த ஒருவரை அனுமானென அறிந்து சரணமடைந்து அவரருளால் இராமதரிசனமும் பெற்றவர். பிரமஹத்திசெய்த ஒரு பிராமணரைப் பந்தியில் வைக்கக்கூடாது என்ற பிராமணர்களுக்காகக் காசிவிசுவே சர் சந்நிதி விருஷபம் சோறுண்ணவும், தம்மைப்பணிந்த ஒரு வணி கப்பெண்ணுக்கு ஆசீர்வதித்ததின் நிமித்தம் இறந்த அவள் புருஷன் உயிர்பெற்று எழுந்திருக்கவும் செய்த ஆச்சரிய சக்திகளையுடையவர். இறுதியில், இராமபிரான் கூறியபடி மனைவியை யடைந்திருக்கையில் அரசன் வஞ்சித்து இவரைச் சிறையிலிட, இவர் அனுமானைத்துதித்து அவரருளால் 10,000 வானரர்களைக்கொண்டு அவ்வூரையழித்து அர சனை அச்சுறுத்தி அடிமைகொண்டவர்; பிறகு, வடமதுரையிலிருந்த பிரியதாசரோடு சேர்ந்து அவர்செய்த பக்தவிஜயத்தினிடையில்தம் சரிதம் இராமனாலெழுதப்பட்டிருப்பதை யுணர்ந்து மகிழ்ந்திருந்தனர் என்று கூறுவது இது.
A DESCRIPTIVE CATALOGUE OF
No.491.தேரூர்ந்த நாடகம். TERÜRNDANĀTAKAM.
Substance, palm-leaf. Size, 17 × 1 inches. Pages, 46. Lines, 6 or 7 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Incomplete.
See under No. 410 for the substance of this work.
The author of the work is one Perumalayyar, son of Nallur Varadappayyar.
Beginning :
துலங்கிடுந் தொண்(ன)- நாட்டிற் சோளிங்க புரவகுப்பில் நலமுள திருமாற்பேறு நல(வ)மணி[க்] கண்டர்மைந்தா யிளங்கொடி வள்ளி பங்கா யிளமயி வேறும் வீரா விளங்கிடு மண்டபத்து வேலவா தோன்றிடாயே.
For Private and Personal Use Only