________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
463.
நண்புள நங்கை சாத்து நல்லூரில் வ(று)(ர)தப் பையர் நண்புள மறை நாலோது நாயகர் தந்தபாலன் நண்புள பெருமாளையார்) நலம்பெறப் பாடி யிட்ட நண்புள நாடகத்தை நான்படித் தாடுவேனே. சீருள சோழநாட்டிற் செழித்தருள் திருவாரூரிற் சூரிய குலத்து ராசன் தொல்பு விக் கரசனாகி யாறி(லொண்) ' லோர்) கடமைகொண்டு அவனியை யாளும்போது வீரனாம் சோழன் மைந்தன் வீதியில் விடங்கராசன். தேரினி லேறித் தியாகர் திருவடி தெரிசினி(p](க்)க வா(ற)(r) போ தாரூரானும் மனமது மகிழ்ந்த வற்குச் சேரவே சொர்க்கமீந்த திருக் - தை தனை) நாடகமா யாரியர் மெச்சப்பாடி யாடுவேன் கண் - டீரே.
வசனம்.- அகோ! கேளுமையா சூரியவ (ங்கிஷ] (மிச) த்திவே (தொனி)(தோன்றி)ய ராஜாக்கள் ஆரோவெனில், உத்துங்கசோழன், குலோத்துங்கசோழன் '
End :
ராசா, தரு. பட்டத்துப் பெரியோரே-ஒரு பாதகமும் அறியேனே-நான் எட்டுத்திக்கும் போற்றி(ச்) செய்ய [J](விருந்தேனே சிலகாலம் என்மகனைக் கண்)(ன்று)பழிக்கீந்திடுவேனே (கோவுக்கிப் என்றன் மந்திரிபழிக்கு யானே யடகானே னையா (போ) மட்டில்லாத பாதகத்தை மன்னவரே தேடிக்கொண்டேன் நீங்கள் பட்டமே(த்தி)(ற்றி) யெந்தன் -மானே பாரதனைப்பா
. (லிப்பீரே.
புத்திரனுரைத்த வார்த்தை புவிதனி வாசர்மெச்ச(ச்)
சத்தியமிதற்கு நானுஞ் சாலவே சந்தோ (த-பு.)--
இது, வரதப்பையர் குமாரராகிய பெருமாளையரால் இயற்றப்பட் டது ; செய்யுள் நடையில் பிழை மிகு கியாகவுள்ளது ; மனுச்சோழனை நோக்கி அவன் குமாரன் தன்னைத்கேர்க்காலிலிடும்படி கூறும் வரை யுள்ள பகுதிகள் இருக்கின்றன. இதில் இறுதி எடு முறிந்திருக்கிறது. 17 - வது எடு இல்லை .
For Private and Personal Use Only