________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
107
அருளாற் கபிலை யறமே செய(மென்) ரிருளகல வேங்கைக் கியம் (பும் - பெருமையினால்) மா(வ)ளரும் புன்னை வன நாத மெய்த்துணையாய் )
மேவி யறஞ் செய்ய விரும்பு. End:
அந்தணர் வாழி யறம் வாழி கீர்த்தி நிலை தந்தவர்கள் வாழி தமிழ்வாழி - சந்ததமு மாவன்பர் புன்னை வன நாதா விவ் வகையே தாவோதுவதுவேதம். பாரோர் புகழும்? பார்வதிசெம் பாகமதாய்ச் சீராத்திசூடிச் செழுந்தமிழைப் - பேராக நாகரிகன் புன்னைவன நாதனவைபுனைந்தான் வாகுவினிற் கீர்த்திமருவ.
குருவே துணை, Colophon:
காளயுக்திஹ ஆவணிமீ 30 தேதி வியாழக்கிழமை புனர்பூச நட் சத்திரம் கூடின 'சுப தினத்திலே தாயுமான (வன்) ஆத்திச்சூடி வெ ண்பா முடிந்தது முற்றும். (கு-பு.)
இது, 109 செய்யுட்களை யுடையது; இதிலுள்ள ஒவ்வொரு செய் யுளிலும் இறுதியில் ஆத்திசூடி வாக்கியமும் முதலில் அதற்கேற்ற உ தாரணமும் அமைந்துள்ளன ; இந்நூல் தொண்டைநாட்டில் பாகை நகரிலிருந்த வேளாளராகிய புன்னை வன நாதரென்பவரை முன்னி லைப்படுத் திக்கூறுவது. இதனை இயற்றியவர் இராம பாரதியாரென்ப வர்; ஆத்திசூடி வாக்கியங்களுள் பிரசித்தியாக வழங்காதனவும் இதிற் சில காணப்படுகின்றன. இந்தப் பிரதியில் முதல் 2 ஏடுகள் முறிந்து போய்விட்டன.
No. 131. ஆத்திசூடி வெண்பா .
ATTISÚDI VENBÅ. Substance, palm-leaf. Size, 16} x 1 inches. Pages, 50. Lines, 4
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Begins on fol. 21a. The other works herein are :--Palamolivilakkam la, Kadirkamakkumarave]tuti 46a, Catarkonamalai 51a.
For Private and Personal Use Only