________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
106
A DESCRIPTIVE CATALOGUE OF
Beginning :
ஆத்தி சூடி யமர்ந்த தேவனை
யேத்தி யேத்தித் தொழுவோ மியாமே. உரை--ஆத்திசூடி - ஆத்திமாலையைச் சூடிய பரமசிவன், அமர்ந்தவிரும்பிய, தேவனை:மூத்த மகனாகிய விநாயகக்கடவுளை, எத்தியேத்திதுதிசெய்து துதிசெய்து, தொழுவோம் - வணங்குவோம் ; யாம் - யா ங்கள் , ஏகாரம் ஈற்றசை.
அறஞ்செய விரும்பு. உரை-அறம் - தருமத்தை, செய - செய்தற்கு, விரும்பு - நீ ஆசை கொள்ளு. Ead :
55. தானமது விரும்பு. உரை-தானமது - சற்பாத்திரங்களிலே தானஞ் செய்தற்கு, விரு ம்பு - நீ ஆசைப்படு.
56. திருமாலுக் கடிமைசெய். (த-பு.)
இஃது, ஔவையாராற் செய்யப்பட்டது ; இந்தப் பிரதியில் 55 வாக் கியங்கள் உரையுடன் இருக்கின்றன ; 56 - வது வாக்கியம் உரையின்றி யிருக்கிறது.
No. 130. அத்திசூடி வெண்பா .
ATTIŚUDI VENBĀ. Snbstance, palm-leaf. Size, 15} x 1 inches. Pages, 110. Lines, 4
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
A similar work on conduct and morals by Ramabharatiyar. Each sentence of the Attiśüại is here made to form the last line of a stanza. The first 2 leaves are broken. Beginning : |
உலகம் புகழ்பாகை யோங்கு தொண்டை நாடன் திலகன் கணபதிமா சேய - னவமிகுத்த வாழ்வாகும் புன்னை வன நாத னற்றமிழ்க்கே சூழாத்திச் சூடி - துணை.
For Private and Personal Use Only