________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
169
தண்ணீர் பெறா அத் தடுமாற் றருந்துயாங் கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றா லென்னீ ரறியா தீர் போல விவைகூறி னின்னீர வல்ல நெடுந்தகா யெம்மையு மன்பறச் சூழாதே யாற்றிடை நும்மொடு துன்பந் துணையாக நாடி ன துவல்ல தின்பமு முண்டோ வெமக்கு.
எ - து-காடு, குற்றத்தையுடைய மறவர்தம்முடைய மூட்வொ யையுடைய அம்புகள் மலைவளர்ந்து போகற்கரிய காட்டிடத்து அரிய வழியைப்போவார்மேலே அழுந்து கையினாலெ உடலஞ்சுருங்கி, உள் ளுண்டாகிய நீர் வற்றுகையினாலே உவர்ச்சியாலே வாடுகின்ற நாவிற் கு மரையா மாலைத்தின்னும்படியாக மாரிவறக்கையினாலே தண்ணீர் பெறாத மனத் தடுமாற்றத்தையுடைய வருத்தத்தை அவருடைய கண் ணீர் வீழ்ந்து அந்நாவினை நனைத்துப்போக்குங் கடுமையையுடைய வெ ன்ற நீர் உடன் சேறலை மறுத்துக்கூறினால் யானுயிர், etc.
துணையாகக்கொண்டு நும்மொடுபோதலை ஆராயின் அதுவல்லது எமக்கு வேறோரின்பமும் உண்டோ என்றாளென்க.
இதனால் தலை விக்குக் கைம்மிகலும், தலைவற்கு இடுக்கணும் பிறந்த ன. " பெற்றமு மெருமையு மரையு மாவே'' என்பதனால், ' மரையா' என்றார். இதன்கண்ணே இவள் தன் பெண்ட(ன்)மையாற் கூறத்தகா தது கூறக் கேட்ட யாம் உலகவொழுக்கந் .......
For the end, see under the next number.
(கு-பு) -
இஃது எட்டுத்தொகையுள் ஆறாவது தொகை ; 150 கலிப்பாக்களா வ் தொகுக்கப்பட்டது ; அகப்பொருளிலக்கணத்திற்கு இலக்கியமாக அமைந்துள்ளது ; இதிலுள்ள செய்யுட்கள் பல புலவர்ளாற் செய்யப் பெற்றிருக்க வேண்டும் ; இதற்குள்ள உரை நச்சினார்க்கினியர் செய்த து; இவ்வுரையுடன் பதிப்பித்துள்ள இந்நூல் அச்சுப்பிரதியின் தலைப் பில் நல்லந்துவனார் கலித்தொகை எனக்காட்டப்பட்டிருக்கிறது; கை யெழுத்துப்பிரதியில் அவ்வாறு காணப்படவில்லை ; ஆனால் இதற்குப் பின் வரும் உரைப்பிரதியின் இறுதியிலுள்ள வாக்கியத்தால் நல்லந்து வனார் இந்நூலைக் கோத்தவரென்றாவது நெய்தலைமட்டும் பாடியவரெ ன்றாவது கொள்ளுதற்கு இடமுண்டு ; இந்தப்பிரதியில் 6-வது முதல் 141-வது வரையிலுள்ள செய்யுட்கள் உரையுடன் காணப்படுகின்றன.
For Private and Personal Use Only