________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSOŘIPTS.
489
மட்டிலாப் பணிகள் பூண்டு வரிசைசல் வடமுந் தொட்டு (ச்) சட்டமாய்ச் சாலு போலே தழைத்திடும் வயிறு கொண்டு இட்டமா யுவகம் போற்று மிரணியன் வாசல் கா(ர்)க்கும் கட்டியக் காரன் வந்து களரியிற் றோன்றி னானே. இராஜாதிராஜ ராஜ மார்த்தாண்ட ராஜகெம்பீரனாகிய (J](இ). ணியமகாராஜன் வாசல்காக்கும் கட்டியக்காரன் வருகிற விதம்.
End :
அகோ(அ தெப்படியென்றால் : பிரகலாதனன் சொன்ன ஞான தத் துவமார்க்கங்களை யிரணியமகாராஜன் கேட்டு, கோபாக்கிராந்தனாய்க் கண்களிலே யக்னிப் பொறி பறக்க . . கொல்லச் சொல்லி(த்) திட்டஞ் செய்ய, அப்படியே மல்லர்கள் கோபங்கொண்டு பிரகலா தனனை அந்தகார இருளான காட்டிலே அ ழைத்துக்கொண்டுபோய் வாளாலேயும் மழுக்களாலேயும் ஈட்டியினாலேயும் சூபாயுதத்தினாலேயும் நானாவித மாகத் தொந்தி(த)ரவு செய்கிறபோது, பிரகலாதஸ்வாமியானவர், ஸ்ரீ அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயக! வட்சுமீசமேத! கோவிந் த! நாராயண மூர்த்தியே யென்று தோத்திரஞ் செய்கிற விதங்கா ண்க .
(கு-பு.)
இதில், இரணியன் எவலால், மல்லர்கள் ஆயுதங்களைக்கொண்டு பிரகவாதரை வருத்துகையில், அவர், திருமாலைத் துதிக்கும் வரையி லுள்ள கதை நாடகரூபமாக இருக்கிறது. செய்யுள் நடை பிழையுள் ளது.
No. 473. இராம நாடகம்.
IRAMANATAKAM. Substance, alm-leaf. Size, 131 x 1 inches. Pages, 529. Lines,
7 on it page. Character, Tamil. Condition, injured. Appear. ance, old.
Begins on fol. la. The other works herein are Uttararamayananatakam 2651 and 442a, Mairavanavatakam 466a.
Complete in six Kåndas.
A drama in songs based on the well-known story of the Ramayana : by Arupacalakavirayar of Sikali.
For Private and Personal Use Only