________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
435
A DESCRIPTIVE CATALOGUE OF
வென்னு னே சொன் னாளென்று சொல்ல, அப்போது சுவாமி ஞான திருஷ்டியினாலே பார்த்து, நம்பியானாலே வந்ததென்று அந்த நம்பி - யானை யழைத்துக் கேட்கும்போது, சுவாமி ராத்திரி(க்) கோயில் திருக் காப்புக் கொண்டபடியினாலே நானும் மனைக்குப் போகாமல் கோவிற் குள்ளிருந்தேன். End :
ஒரு வருக்கு ஒருவர் வழக்கான(ற)(வ்) அந்தப் பெண் ஆ(று)(ரு)க் குப் பாரியாகுமென்று வேதாளம் கேட்க, விக்கிரமாதித்தன் சொல்லு வான் ‘களவிலே திரிஞ்சவனுக்குக் காரியமேது ; ராச்சியமறிய ராசா கலியாணம் பண்ணிக்கொடுத்தபோதே மூலதேவன் குமாரனுக்கே அவள் பாரி' என்று சொல்வ, வேதாளம் ஒப்புக்கொண்டு மரமேறிப் போச்சுது.
15-ம் கதை முற்றும். (5.பு.)
இது. சிவபெருமானது ச , பத்தாலே வேதாளவடிவையடைந்த அர் ச்சகன், விக்கிரமார்க்கனிடம் இக்கதைகளைச் சொன்னால் தனக்கு அச்சாபவிமோசனமாகுமென்று தெரிந்து கொண்டமையால், அவ்வே தாள வடிவோடு விக்கிரமார்க்கனுக்குச் சொன்னது. இக்கதை 25 ல் இதிலுள்ளன 15 கதைகளே.
7. இசை நூல்.-. நாடகம்.
No. 472. இரணியசம்ஹார நாடகம்.
IRANIYASAMHARANATAKAM. Pages, 60. Lines, 7 on a page.
Begins on fol. la of the MS. desoribed under No. 353. Incomplete, |
A drama embodying the Purāņic story regarding the demon Hiranya and his destruction by Vişņu in his man-lion incarnation. Beginning:
திருவளர் மணிசேர் மார்பன் றிருவடி தலைமேற் சூடும் பிரகலா தனன் சீர் கதையைப் பெருமையா யடியேன் பாட வருமுகக் குமுதச் செவ்வாய் மலைமக ளீன்ற முக்கண் விருபத மொருகொம் பானை யிணையடி காப்ப தாமே.
For Private and Personal Use Only