________________
Shri Mahavir Jain Aradhana Kendra
460
Beginning :
End :
www.kobatirth.org
நூ
A DESCRIPTIVE CATALOGUE OF
முந்தி முந்தி விநாயகனே (முருகு(கு)ழலார் சரஸ்வதியே) கந்தருக்கு முன்பிறந்த கற்பகமே முன்னடவாய் வித்தைவி நாயகனே வியோமப் பெருமானே மத்தகரியாளவந்த மாயோன் மருமகனே தடுந்திரளரா நூற்றொருவர்[தி](து)ரியோ [திர]
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
(தன) னும்
செண்டாடும் மன்னன் [தி](து)ரியோ [திர] (தன)ப்பெருமாள் வணங்கா முடிமன்னன் வாழ்விசய னென்ன செய்தான்.
துரோபதைக் குண்டான செல்வமுந் தான்கொடுத்து அங்கயற்கண் ணம்மை யருளாலே வாழ்ந்திருப்பீர் சொக்கரருளாலே சுற்றிமிக வாழ்ந்திருப்பீர் ஆவு (வி)டை நாதர் அருள்பெற்று வாழ்ந்திருப்பீர் சீரங்கநாதர் திருவுளமே யுண்டாவீர்
தர்ம[ர]த்தைக் கேட்டவர்கள் தழைத்தோங்கி வாழ்ந்திருக்க என்றும்பதி னாறுபெற்று(ப்) பெருவாழ்வு வாழ்ந்திருக்க ஆல்போலே தழைத்து அறுகுபோல் வேரோடி மூங்கில்போ லென்றும் முசியாமல் வாழ்ந்திருக்க.
(5-4.)
இது, திரௌபதி யுடுத்திருந்த ஆடையைத் துச்சாதனன் உரியுஞ் சமயத்தில் அது வளர்ந்ததென்பதை விரித்துக்கூறுவது; செய்யுள் நடை சிறந்ததன்று ; பூர்த்தியுடையது.
NO.489. துரோபதை துகிலுரி நாடகம். DURÖPADAITUHILURINĀTAKAM.
Substance, palm-leaf. Size, 164 × 14 inches. Pages, 210. Lines, 6 on a page. Character, Tamil. Condition, much injured. Appear. ance, old.
Complete.
Same as the above.
(5-4.)——
இது முன்பிரதி போன்றது. பூர்த்தியுடையது.
For Private and Personal Use Only