________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
கூடற் பதிவருங் குணப்பெருங் குன்றினன் றாமரை பழித்த விருசர ணடையாக் கோளினர் போலக் குறிபல குறித்தே யைந்தமர் கதுப்பின ளமைத்தோ ணசைஇத் தருவிற் கிழவன் றானென நிற்றி நின்னுயிர்க்கின்ன நேர்தரத் திருவின் றன்னுயிர்க்கின்ன றவறில் வா(மா)
லிரண்டுயிர் தணப்பென வெனது கண் புலரவிக் கொடு வட்டை யிவ்வர லென்றும்
விடுவது நெடும்புக ழடு வே வோயே ராக்ஷஸஹு சித்திரை மீ எழுதினது.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
12
177
(கு-பு.)
இதில் மூலமட்டும் உள்ளது ; 23-வது ஏடு இன்மையால் சில பாட ல்களில்லை ; மற்றும் சில ஏடுகளும் சிதிலமாயிருக்கின்றன.
(102)
No.218. கல்லாடம்.
KALLADAM.
Substance, palm-leaf. Size, 13} × 18 inches. Pages, 7. Lines, 5 Character, Tamil. Condition, good. Appearance,
on a page.
old.
Begins on fol. 5a. The other works herein are Tiruvalluvanāyanarahaval 1a, Karuvaivenbávantādi 8a, Karuvaikalitturaiyantadi 20a, Karuvaipadirruppattantadi 38a.
Contains only one stanza.
Same work as the above.
For Private and Personal Use Only
(6-4.)
இது முன் பிரதிபோன்றது; இதில் முருகக்கடவுள் துதியான ஒரு பாடவேயுள்ளது; இதனிறுதியில் ''அந்நா ளசுரரை வேலா யுதங் கொண் டறாதிருநதா, லிந்நாலு மாலு மயனுமெங் கேயிந்த்ர லோக மெங்கே, பொன்னான கொன்றைச் சடையரெங் கேயிந்தப் பூமியெங் கே, மன்னா குறவள்ளி பங்கா விராலி மலைக்கந்தனே என்ற பாட லொன்று காணப்படுகிறது.
99