________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
245
இதனால், எக்காலத்திலும் சுவாமி ஒருவரென்றும் அவர் தாள்மல ரே யாவருந்தரிக்கத்தக்கதென்றுங் கூறப்பட்டன. சூடும் பூ, எழு வாய். அலராம், பயனிலை. (110)
உதீசிதேவரருளிச்செய்த திருக்கலம்பகம் முடிந்தது.
நபொ ஜிநாய நகை வேலைகள்
THE TAMIL MANUSCRIPTS.
ஆசிரிய[விருத்தம்](ப்பா).
வையக மடந்தை வா[ழ்க](ண்)முக மாகிய மெய்வளர் தொண்டையம் பதிக்கண் படாது கன்னிகா ரத்து மன்னிய பெரும்புகழ் பழியில் பல்குடிப் பையூர்க் கோட்டத்து
*
*
*
*
யாரணி நெடுந்துறை யார்ப்பா கைக்கோ னரசர்க்கரசனெனு முரைச்சால் பெருமையிற் றாவில் வடபான் மொழிதலை மணந்த தேவ னென்னுந் தென்றிசைப் பெரும்பெயர் மாவண் டமிழின் வாதுநெறி பயின்ற சாவக நிலையோன் சாக்கிய குடாரன்.
*
ஓதினர் பழிச்சின ரெல்லாஞ்
சேதியம் பெருநெறி சேர்குவர் விரைந்தே.
முற்றும்.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
சுபகிருதுளு தைமீ 22உ வியாழக்கிழமை பூரட்டாதி நக்ஷத்தி ரம், திரிதிகை திதி, பரீகம், தைதுவம் இந்தச்சுபதினத்தில் எழுதி முகிந்தது முற்றிற்று. திருக்கலம்பகம் கவி 111 - க்கு, உரை 111 ; ஆக மூலமும் உரையும் 222.
(5-4.)—
இஃது அருகதேவன் விஷயமானது; நூலாசிரியர், உதீசித்தே வர். இவர் 'சாக்கியகுடார என்று புகழப்பெற்றிருக்கிறார். இந் நூல் ஜைனமதச்சார்பாகவுள்ளது; 110 பாடலால் முற்றுப்பெற்றிருக்கி ன்றது. இதிலுள்ள மருட்பா, முதலில் 52 அடி வெள்ளடியாகவும் ஈற்றில் 2 அடி ஆசிரிய அடியாகவும் தவமென்னும் துறையாகவும் அமைந்துள்ளது. இந்தப் பிரதியில் நூல் உரையுடன் பூர்த்தியாகக் காணப்படுகிறது; மூலமட்டும் அச்சிடப்பெற்றிருக்கிறது.
For Private and Personal Use Only