________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
244
A DESCRIPTIVE CATALOGUE OF
நான்கு திக்கிலும், போய் - சென்று, உலவ - திரிய, தேன் - அம் மவர்களின் மதுவை, ஆர்ந்து - உண்டு, சுரும்பு- நால்வகை வண்டுகள் பாட - இசைபாட, திகழ் - விளங்கப்படுகின்ற, பிண்டி - அசோகினு டைய, திரு - அழகிய, நீழல் - நிழலில், . . . . . . பிறவி - பிறப்பாகிய, கானத்து - காட்டில், அலமரும் - சுழலுகின்ற, துயரினை - துன்பத்தை , எறியும் - அறுக்கின்ற, நின் - உனது, நிலம் - மூவுவகத்தினும், மரு - மருவிய, திகிரி - அறவாழி, நீடு - அ நந்தகா லம், வாழ்கென - வாழவேண்டுமென்றே . (எ - று).
(பொழிப்புரை) - நால்வகை மலரும் நெருங்கி அம்மலர்களின் வாசனை நான்கு திக்கினுஞ் சென்று திரிய, அம்மலர்களினது மதுவை யுண்டு நால்வகை வண்டுகள் இசைபாட, விளங்கப்படுகின்ற அசோகி னுடைய அழகிய நிழலிற் பிரகாசத்தை வீசிக் குணமானது துளும்பக் குளிர்ச்சிபொருந்திய முத்துமாலைகள்' சூழ்ந்த மிகவும் விளங்குகின்ற மும்மதிபோல் மூன்றுகுடையும் அவ்வசோக நிழலுடனே நிழல் செய்ய. . . . . . . அறவாழி அநந்தங்காலம் வாழவேண்டுமென்றே யாம் உன்னைத் துதிப்போம். (எ-று.)
சுரும்பு, அமரர், முன்றில் என்பன - கடைக்குறை விகாரம் ; குவ விவங்கு, ஒருதனி என்பன - மீமிசைப்பதம் . . . . . . . உவவொமாதாாயம், வீயாதாாயழ என வாம் 26. End:
வெண்பா. பலவாம் பருவமெலாம் பாரளிக்குங் காலை யுவவாவொன் றாக வுரைத்தார்- பலரென்னுங் காவலராந் தேவ ரொருவரே யாங்கவர் தாட் பூவலரா நாஞ்சூடும் பூ.
(110) (பதப்பொருள்) - பலவாம் - பலவாகிய, பருவமெல்லாம் - உத் ஸர்ப்பிணி அவஸாப்பிணியென்னும் எல்வாக்காலத்திலும், பார் - பூமியை, அளிக்கும் - இரட்சிக்கின்ற, கால - காலத்தில், உலவா - மாறு படாமல், ஒன்றாக - ஒரு தன்மையாக, உரைத்தார் - தத்துவ முரைத் சார், பலரெனினும் - பலரானாலும், காவவராம் - சுவாமிகளாகிய, தேவர்----, ஒருவரே - தன்மையாலொருவரே, ஆங்கவர் - அந்தத்தேவருடைய, தாள் - பாதமாகிய, பூ - பொலிவினையுடைய, அலராம் - மலராகும், நாம் - நாமெவ்லோரும், சூடும் - சிரத்தில் தரி க்கும், பூ - மலரானது. (எ-று
(பொழிப்புரை)-சாதுக்களே . . . . நாமெல்லோரும் சிரத் திற்றரிக்கும் பூவானது அந்தத் தேவருடைய பாதமாகிய பொலிவினை யுடைய மலர். (எ-று.)
For Private and Personal Use Only