________________
Shri Mahavir Jain Aradhana Kendra
362
Beginning :
www.kobatirth.org
*
A DESCRIPTIVE CATALOGUE OF
சீர்பரந்த கமலமுக வாணி மாதுந்
திருப்பரந்த விழியிணையும் வதனந் துண்டங் கார்பரந்த வளகம்வரைப் பயோத ரஞ்சேர்
காமாட்சி யம்மை பெற்ற கயமு கத்தோன் ஏர்பரந்த திருவிழிய னைங்க ரத்தோன்
இந்து நிற நிகர்மருப்போ (னிருதாள் போற்றிப்) பேர்பரந்த சீரீகருணர் புராணமிந்தப் பேருலகம் வருமாறு பேச லுற்றாம்.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
எது, etc.
ஸ்ரீ கைலாயவாசமாயிருக்கப்பட்ட ஈசுவரன் அறுபத்துநாலு திரு விளையாடல் விளையாடின பிறகு சமணர்கள் உலகமெங்கும் பரவி, சிவ பரமாகவிருந்த பாண்டியமகாராசனை மனசு பேதிச்சுப் போகப்பண்ணி, சமணர்கள் மதத்திலே யிருக்கச்சொல்லிப் போதனைபண்ணி, சிவனைத் துதிபண்ணிப் பஞ்சாட்சரத்தைச் செபித்துத் தியானம்பண்ண வொட் டாமல் பண்ணினார்கள்; அதுகண்டு பாண்டிய ராஜாவண்டையிலே பிர தானியராயிருக்கப்பட்ட சீர்கருணரில் குலச்சிறை நாயனாரும் பாண் டிய ராஜாவின் பெண்சாதியும் சிவபரமாயிருக்க அந்தச் சமயத்தி வே,etc.
End:
*
சீர்கருணருக்கு இந்தப்படி தசாங்கமுங்கொடுத்து, இந்தப் பூலோகத் திலே நீடூழி காலமும் சந்திராதித்தர் வரைக்கும் வாழுமென்று தொ ண்டிர ராஜன், சென்னி, சோன், தா(மிர)ச்சாதனம், சிலா(சாத)னம் பண்ணிக்கொடுத்து, சுகமாய் வாழ்ந்திருங்கோளென்று ஆசந்திரார்க்க ஸ்தாயியாக நிலை நிறுத்தினார். அந்தப் பூர்வோத்தரம் புராணசித்தமா யிருக்கப்பட்ட சீர்கருண புராணத்தையும், பார்த்து சீர்கருணர் சதகத் தையும் பார்த்து அதிலேயிருந்த அர்த்தத்தை. பூநறிய வளம்பதியுடை யார் கெவுதமரிஷி கோத்திரம் ஆ(சுவ)லாயன சூத்திரம் திருவேங்கட நல்லூருக்குப் பி(ரதி)நாமமான கொன்றையூர்க் கணக்கு ஆறுமுகப் பிள்ளை குமாரன் குருவப்பன் தனக்குத்.
சீர்கருணர் புராணம் முற்றிற்று.
Colophon:
(-4.)
இந்தக் கதை முன்பிரதியை ஒத்ததே ஆயினும் இதை இயற்றியவர் வேறென்று தோற்றுகிறது; இதனை நூலிறுதியிலுள்ள வாக்கியத்தால் ஊகித்தறியலாம். இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாக இருக்கிறது.
For Private and Personal Use Only