________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
old.
No.60. நன்னூல், விருத்தி யுரையுடன்.
NANNUL WITH MEANING. Substance, paper. Size, 124 x 8 inohes. Pages, 434. Lines, 20
on a page, Character, Tamil. Condition, good. Appearance, Complete in two chapters, Orthography and Etymology.
This is a work on Tamil Grammar much studied in the Tamil country. It is by Pavanandi, a Jain. The commentator here is Sankaranamaccivāyappulavar of Tinnevelly patronized by Marudappadēvar of Úttumalai Zemindari. Beginning :
சிறப்புப்பாயிரம். மலர் தலை யுலகின் மல்கிரு ளகல விலகொளி பரப்பி யாவையும் விளக்கும்
.* பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி யென்னு நாமத் திருந்தவத் தோனே.
எழுத்ததிகாரம்.
முதலாவது எழுத்தியல். எழுத்ததிகாரம் எ-து, எழுத்தினது அதிகாரத்தையுடையதென அன்மொழித்தொகையாய்ப் படலத்திற்குக் காரணக்குறியாயிற்று.
. . . . . புணரியலின் இறுதிக்கட்சாரியைத் தோற்றங் கூறப்ப டுவனவும் செய்கை யொன்றற்கே புரிய கருவியாகலிற் சிறப்புக்கருவி.
பூமலி யசோகின் . . . . நன் கியம்புவ னெழுத்தே .
என் -னின், கடவுள் வணக்கமும் அதிகாரமுமுணர்த்துதல் நுதலி ற்று, இ-ள். பூக்கண் மலிந்த . . . . (க)
நுதலிப்புகுதவென் னுமுத்தி. End :
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல காவ வகையி னானே. என்-னின் இந்நூற்கோர் புறனடையுணர்-ற்று. இ-ள். முற்காவ த்துள்ள இலக்கணங்களுட் சிவ . . . வேற்றுமையது வாகலான் என்ற வாறு இவற்றிற்கும் உதாரணம் முன்னரே வந்துழி வந்துழிக் காட்டினாம் ஆங்காங்கு உணர்க.
ஐந்தாவது, உரிச்சொல்லியல் முற்றும். இருதிணை மூவிட . . . . வருந்திருவே.
For Private and Personal Use Only