________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
74
A DESORIPTIVE CATALOGUE OF
End:
நன் குணர்ந்தோ ராய்ந்த தமிழ் நூலி னன் னெறியை (ணர்ந்த முன் கொணர்ந்து பாட்டியனூன் முற்றுணர்ந்து-பின் கொ நல்லார்முன் னல்லாய் நலமார் கவியுரைக்க
வல்வார தன்றோ மதி. Colophon:
வெண்பா -100. இயல் மூன்றும் பாட்டியலுரை யெழுதிமுடிந்தது பண்பாக் கவிஞர் வியந்தேத்தப் பாட்டியலை வெண்பாவந் தாதி விளம்பினான்-மண்பாவுங் கோடாத கீர்த்திக் குணவீர பண்டிதனம் பீடார் களந்தைப் பிரான்.
முற்றும். (த-பு.)
இந் நூல், பன்னிரு பாட்டியல்போன்றது. இதனை இயற்றியவர் களந்தையென்னும் ஊரிலிருந்த குண வீரபண்டிதரென்னும் சைனப் புலவர். நேமி நாதத்தை இயற்றியவரும் இவரே. இந்நூலின் உரை யாசிரியர் பெயர் தெரிய வில்லை. இந்நூலில், பாட்டுடைத்தலைவன் பெ யருக்கும் அவன் விஷயமான நூலின் முதற் செய்யுளின் முதற்சீருக் கும் உரியமங்கல முதலிய தசவிதப் பொருத்த விலக்கணமும் 96வகைப் பிரபந்த விலக்கணமும் கூறப்பட்டுள்ளன. இஃது அச்சிடப் பட்டிருக்கிறது ; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாக இருக்கிறது.
No. 90. வச்சணந்திமாலை, உரையுடன்.
VACCANAVDIMĀLAI WITH-COMMENTARY. Substance, paper. Size, 13 x 8 inches. Pages, 49. Lines, 23 on a
page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Begins on fol. 65a. The other works herein are, Iniyavainarpadu la, Kalavalinarpadu 9a, Aindinaiyaimbadu 15a, Tirikatukam 23a, Tondaimandalasataka 45a.
Complete. Same work as the above.
This is a copy of the MS. described under the last number. (த-பு.)
இது, முன் பிரதிபோன்றது ; பூர்த்தி.
For Private and Personal Use Only