SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 188
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra THE TAMIL MANUSCRIPTS. வாய்ந்தபொருட் கொருபொருளாய்க் கலைவாணிக் கருள்கொழிக்கு மனமாய்ப் பாரி னாய்ந்தமுது தமிழ்வடித்துக் கல்லாட மெனவொரு நூ வருளியிட்டார் தேய்ந்தமதிச் சடைப்பரமர் கருணைபெறச் சங்கமுது செல்வர் வாழ்த்தக் காய்ந்தபுல னடக்கியுயர் பெருஞானம் பழுத்தருள்கல் ன் வாடனாரே. www.kobatirth.org . விநாயகர் வணக்கம். திங்கண்முடிபொறுத்த பொன்மலையருவி கருமணிகொழித்த தோற்றம்போல் விருகவுள் கவிழ்த்த மதநதியுவட்டின் வண்டினம் புரளும் வயங்குபுகர் முகத்த! செங்கதிர்த்திர ளெழு கருங்கடல்போல முக்கண்மேற்பொங்கும் வெள்ளமெறிகடத்த! பெருமலைச்சென்னியிற் சிறுமதிகிடந்தெனக் கண்ணரு ணிறைந்த கவின்பெறு மெயிற்ற! என்பது, கடவுள்வாழ்த்து: பாயிரம். (1) திங்கள்முடி பொறுத்த * முடிப்பையின்றெனவே, திங்கள் முகத்த எ-து - பிறையை முடியின் கட்டரித்த பொ ன்மலையினின்றும் விழாநின்ற அருவியானது கரியமணியைக்கொழிக் கப்பட்ட தோற்றத்தைப்போல இரண்டு கவுளுஞ் சிந்தப்பட்ட மதமா கிய நதிப்பெருக்கில் வண்டினம் புரளப்படுதற்கு இடமாய் விளங்கா நி ன்ற புகரினையுடைய முகத்தா யென்க. 'திங்கள் முடி பொறுத்த' என் னும் உவமையடையைப் பொருட்குங்கொள்க; திங்கள் - பிறை "திங்கண்மதிமுகத்த செலுஞ்சி றார்" போல். இருகவுளும் என இனை த்தென அறிந்தவும்மை செய்யுளாதலின் தொக்கது. புரளும் என் னும் பெயரெச்சம் நிலப்பெயர் கொண்டது. இஃது ஒரு வயிற்போ லியுவமை. அத்து, சாரியை Acharya Shri Kailassagarsuri Gyanmandir * For Private and Personal Use Only 173
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy