________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
174
•
A DESCRIPTIVE CATALOGUE OF
முகத்த! கடத்த! எயிற்ற! செவிய! கரத்த! பதத்த! எண்ண முந்துய ரமும் முடித்தல் நின் கடனாதலின், முடிப்பை யென்று கருதி, வெள்ள றிவேனும் நின்காலுறவணங்குதும் என வினை முடிவு செய்க, வணங் குது மென்பது உம்மொடு வரூஉங்கடதற; ஈண்டு நிகழ்கால முணர்த் துங் காலமயக்கு, " எரிபுரை மரைமலரிணையடி தொழுதும் '' என்றா
போல; இஃது ஈண்டு ஒருவரைக் கூறும் பன்மைத் தன்மை, " அவன் சேவடி சேர்தும் '' என்றாற்போல. மயக்கமின்றி வந்ததெனினுமாம்.
End:
வடமீன் கற்பின் . . . . மயங்கிப் பெருமையுமிலனேபகுதி, பரத்தையிற் பிரிவு. துறை, பாணன் வரவுரைத்த தோழி இவள் வருந்த மாணிழை மகளிர் வயினல்குதலால், எம்முடைய பேராவாய் மையூரன் பெருமையுமிவனெனத் தலைமகனை இயற் பழித்துக்கூறல்.
வடமீன் . . . . கொள்ள - எ-து-பெரிதாகிய சமுத்திரத்தை முகத்தற்குக்காரண மாகிய வயிறு நிறைந்த நெடிய மேகம் விண்ணிற் சஞ்சரித்து முழங்கிப் பெய்யா திருக்கக் கருவொடுகூடி வாடும் பயிர் போல அருந்த திக்கற்புப்போலும் பெருமிதம் பொருந்திய கற்பும் நா ணும் மே விடாது என் மடந்தை மெலிய என்க.
முள்ளுனட . . . . . போவ - எது முள்ளினையுடைய பெரிய வாயினையுஞ் சிவந்த கண்ணி னயுமுடைய வராலினமானவை வளை தந்வ யினை புடைய தூண்டிலிலிட்ட பெரிய கயிற்றினையறுத்து, குவளையினது பசியவிலையினையுந் தாமரையையு முழக்கி, நெடியவாய் க்கால்களிற் குதித்து, நீர் பாய வுண்டாக்கிய தொழிலினையுடைய கரந்துபடைகளின் வழியை நீர் பாயாது மறித்தற்கிடமாகிய மிகுந்த சிறப்பினையுடைய மருத நிவஞ் சூழ்ந்த மதுரைக்கிறைவனான வ னிரு தாளிற் பற்றுவிட்டதனால் வந்த கீழ்மக்குணஞ்செய்யும் பொய்யி னர்க்குப் பெருல மயில்லாதது போலவென்க
பெருமையுமிலனென்/மது, பெருமையுமிலனாயினா னென்க ; பெரு மை, பழியும் பாவமுமஞ்சுதல், (த-பு.)- இது நூறு அகவல்களையுடையது; அகப் பொருளிலக்கணத்திற்கு இவ க்கியமாக அமைந்துள்ளது ; நூலாசிரியர் கல்லாடனாரென்பவர். உரை யாசிரியர் திருநெல்வேலி மயிலேறும் பெருமாள் பிள்ளை யென்பவர். இவருடைய உரை முதலிற் சில பாடல்களுக்கே உள்ளது. பின் சில பாடல்களுக்கு வேறொருவர் செய்த உரையுண்டு. அவ்வுரைகளுடன் இந்நூவ் பதிப்பிக்கப்பெற்றுள்ளது. இந்தப்பிரதியில் 40 பாடல்கள் மயி
For Private and Personal Use Only