________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
236
DESCRIPTIVE CATALOGUE OF
No. 280. களவழி நாற்பது.
KALAVALINARPADU. Pages, 5. Lines, 9 on a page.
Begins on fol. 116 of the MS. described under No. 138. Complete.
It is a poem consisting of 40 stanzas commemorating the victory gained by Coļan Sengaạnan over Cēramān Kaņaikkālirumporai. |
It is one of the Kilkkaņakku varieties. By Poyhaiyar.
Beginning :
நாண் ஞாயிற்றுற்ற செருவிற்கு வீழ்ந்தவர் வாண்மாய் குருதி களி றுழக்கத் தாண்மாய்ந்து முற்பக வெல்வாங் குழம்பாகிப் பிற்பக றுப்புத் துகளிற் கெழூஉம் புனனாடன் றப்பியா ரட்ட களத்து.
End;
வேனிறத் திங்க வயவரா வேறுண்டு கானிலங் கொள்ளாக் கலங்கிச் (செவி) சாய்த்து மா நிலங் கூறு மறைகேட்ப போன்றவே பாடா ரிடிமுாசிற் பாய்புன னீர் நாடன் கூடாரை யட்ட களத்து.'
களவழிமுற்றும். சோழன் செங்கணானும் சேரமான் கணைக்காலிரும்பொறையு(ம் திருப்பொ](மதிற்போர்)ப்புறத்துப் பொருது உடைந்துழிச் சேரமான் கணைக்காலிரும் பொறையைப்பற்றிக்கொண்டு சோழன் செங்கணான் சிறைவைத் துழிப்பொய்கையார் களம்பாடி வீடுகொண்ட களவழி நா ற்பதுமுற்றும். (த-பு.) -
இது பதினெண் கீழ்க்கணக்கினுள் ஒன்று ; இதனை யியற்றியவர் பொ ய்கையார் ; இதிற் போர்க்களவர்ணனை கூறப்பட்டிருக்கிறது ; இந்தப் பிரதி பூர்த்தியாயுள்ளது ; அச்சிடப்பட்டிருக்கிறது.
For Private and Personal Use Only