________________
Shri Mahavir Jain Aradhana Kendra
Colophon : (5-4.)——
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
முப்பந்தோட்டியென்பது தொண்டை நாட்டிலுள்ளது; இந்நூல் அ த்தலத்திலெழுந்தருளியிருக்கிற சோமநாதனென்னும் சிவபெருமான் விஷயமானது; செய்யுள் நடை சிறந்தது ; இதுவரை அச்சிடப்படா தது ; இந்தப்பிரதியும் சிதிலமாக இருக்கிறது. 44வது போலியோ முன்பக்கத்திலிருந்து 14 பக்கங்களில் இந்நூலின் இடையிலுள்ள சில பாகம் எழுதப்பட்டிருக்கிறது.
Beginning :
End:
No.279. விக்கிரமசோழ னுலா. VIKKIRAMAŠÕĻANULĂ.
Pages, 12. Lines, 20 on a page.
Begins on fol. la of the MS. described under No. 74.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
Incomplete.
A poem extolling the greatness of a certain king named Vikkiramasolan : by Ottakkūttar.
சீர்தந்த தாமரையாள் கேள்வன் றிருவுருவாக் கார்தந்த வுந்திக் கமலத்துப் - பார் தந்த வாதிக் கடவுட் டிசைமுகனு மாங்கவன்றன் காதற் குவமைந்தன் காசிபனு - மேதக்க
*
*
*
235
வாரிப் புவனம் வலமாக வந்தளிக்கு மாரி (ற்) பொலிதோ ளபயற்குப் - பார்விளங்கத் தோன்றிய விக்கிரம சோழன் றொடைத்தும்பை மூன்று முரசு முகின் முழங்க - நோன்றலைய. ஆதி மனுகுலமிவ் வண்ணலான் மேம்படுகை பாதியே (ய)ன்றா லெனப்பகர்வார்- தாதடுத்த. கொங்கை பசப்பார்தங் கோல வளைகாப்பா(ன்) செங்கை குவிப்பார் சிலர்செறிய.
குழாங்கண்முற்றும்.
For Private and Personal Use Only
(5-4.)
இஃது ஒட்டக்கூத்தராற் பாடப்பெற்றது; இந்நூற் கண்ணிகள் 400 க்கு மேலுள்ளன ; அவற்றுள் இந்தப்பிரதியில் முதல் 112 கண்ணிக ளே காணப்படுகின்றன ; இந்நூல் இன்னும் அச்சிடப்பெறவில்லை.