________________
Shri Mahavir Jain Aradhana Kendra
End :
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
என்றா ளெழுந்தா ளிடருற்ற தீக்கனா நின்றா ணினைந்தா ணெடுங்கயற்கண் ணீர்சோர நின்றா ணினைந்தா ணெடுங்கயற்கண் ணீர் துடையாச் சென்றா ளரசன் செழுங்கடை வாயின்முன்.
எ -து, இங்ஙனஞ் சொன்னவள் ஆண்டுப் போகற்கு எழுந்தவள், தான் ஊரிற் கண்ணுற்ற தீக்கனாவை நின்று நினைந்தாள். நினைந்தவள், தான் செல்லும்வழி காண்டற்காக நெடிய கயல்போலுங்கண்கள் சொ ரியும்புனலைத் துடைத்து, அரசனுடைய வளவியகோயில் வாயிலிடத் தே சென்றாளென்க.
என்றாளென்னும் எழுவாய்க்கு, சென் றா ளென்பதனைப் பெருந்தேவி செய்த செய்தி கூறுகின்றார். இஃது, அயன் மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா. பத்தொன்பதாவது ஊர்சூழ்வரி வி(ரு)த்தியுரை ஒரு வகையால் முடிந்தது.
கட்டளைக்கலித்துறை.
ஒருந் தமிழொரு மூன்று முலகின் புறவகுத்துச்
சேரன் றொகுத்த சிலப்பதி காரத்திற் சேர்ந்தபொரு
ளாருந் தெரிய வுரைத்தானன் னூலடி யார்க்குநல்லான் காருந் தருவு மனையா னிரம்பையர் காவலனே.
83
(6-4.)
க்
இந்நூல், ஐந்து காப்பியங்களுள் இரண்டாவது; இக்கதைக்கு நாயக் ந யகிகள், கோவலனும் கண்ணகியும் ; நூலாசிரியர், சேரகுலத்திற் பிறந்து துறந்த இளங்கோவடிகள் ; இது மிகச் சிறந்த நூல்; மூன்று காண்டங்களையுடையது; அவற்றுள், இந்தப்பிரதியில் முதற்காண் டமுழுமையும் இரண்டாங்காண்டத்தில் முக்காற்பாகமும் அடியார் க்கு நல்லாருரையுடன் காணப்படுகின்றன ; இவ்வுரை நூல் முழுமைக் கும் இல்லை. “ 'அரும்பதவுரை" என ஓருரை நூல் முழுமைக்குமுண்டு. இந்நூல் பன்றுகாண்டங்களும் ஷை உரைகளுடன் பதிப்பிக்கப்பெற் றுள்ளன. இந்நூல் இரண்டு சம்புடமாயிருக்கிறது.
Incomplete.
Same work as the above.
6-A
No.101. சிலப்பதிகாரம்,உரையுடன். SILAPPADIKARAM WITH COMMENTARY.
Sahstance, palm-leaf. Size, 18 × 1 inches. Pages, 314. Lines, 9 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
For Private and Personal Use Only