________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
123)
End : |
ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின்பங்
கூடி முயங்கப் பெறின். எ.து, காம நுகர்ச்சிக்கு இன்பமாவது, அதனை நுகர்தற்கு உரியரா வார் உராமைப்ற்றித் தம்முள் ஊடுதல் ; அவ்வூடுதற்கு இன்பமாவது, அதனை அளவறிந்து நீங்கித் தம்முள் கூடிமுயங்குதல் கூடுமாயின் அ ம்முயக்கம் (எ-று).
கூடுதல் ஒத்த அளவின ராதல். முதிர்ந்த துனி ஆயவழித் துன்பம் பயத்தலானும் முத்ராத புவவி ஆயவழிக் கலவி இன்பம் பயவாமை யானும் . . . . மான்பதாம்
(10) 250 காமத்துப்பால் முற்றும். திருத்தகு சீர் வள்ளுவன் றன் றெய்வப் பயனின் கருத்தருமை தானே கருதி- விரித்துரைத்தான் பன்னு தமிழ்தேர் பரிமே லழகனெனு மன்னு முயர் நாமன் வந்து. *
* ஆக அதிகாரம் 133-க்கு குறள் வெண்பா 1330, '' ஆபிரத்து முந்நூற்ப. . . . . வீற்றிருக்கலாம்."
* * ஆதியே சரணம்.
(த-பு.)--
இந்நூல், திருவள்ளுவராற் செய்யப் பெற்றது; பதினெண் கீழ்க் கண க்கினுள் ஒன்று ; அறம் பொருள் இன்பங்களை முறையே கூறுவது ; 133 அதிகாரங்களை உடையது ; மிகச்சிறந்தது. இவ்வுரை இந்நூலுரையா சிரியர் பதின் மருளொருவராகிய பரிமேலழகராற் செய்யப்பட்டது ; இ வ்வுரையுடன் இந்நூல் அச்சிடப்பெற்றிருக்கிறது ; இந்தப்பிரதி பூர் த்தியுடையது.
No. 152. திருக்குறள், உரையுடன்.
TIRUKKUĶAĻ WITH COMMENTARY. Sabstance, palm-leaf. Size, 121 x 14 inches. Pages, 662. Lines,
10 on & page. Character, Tamil. Condition, injured. Appearance, old. I
Contains 2 copies of the work. The first with commentary bagins on fol.14, aad the secoad witboat commeatary on fol, 265 &
For Private and Personal Use Only