________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
122
A DESCRIPTIVE CATALOGUB OP
(த-பு.)
இது முன் பிரதிபோன்றது; இதில் “ பத்திமை சான்ற'' என்ற முத ற்குறிப்பையுடைய 100-வது பாடல் இறுதியாகவுள்ளது ; அதன் பின் மு ற்றிற்று என்று எழுதப்பட்டிருக்கிறது.
No. 151. திருக்குறள், உரையுடன்.
TIRUKKURAĻ WITH COMMENTARY. Substance, palm-leaf. Size, 17+ x 14 inches. Pages, 620. Lines,
7-8 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Text by Tiruvalluvar, supposed to have been a pative of Mylapore. The commentary is by Parimēlalagar and is considered the best.
One of the 18 Kilkkanakku varieties.
This is a famous didactio work, and is so called because the stanzas are in the Kuralvenba (குறள் வெண்பா ) metre.
'The work is divided into 3 chapters (1) Arattuppal (அறத்துப் பால்) (2) Porutpal (பொருட்பால்) (3) Kamattuppal (காமத்துப்பால்)
Complete. Beginning:
இந்திரன் முதலிய விறையவர் பதங்களு மந்தமி லின்பத் தழிவில் வீடும் நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு
உறுதியென உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு ; அவை:- அறம், பொருள், இன்பம், வீடென்பன.
கு
இவ்வாழ்த்து அம் மவர்க்கும் பொதுப்படக் கூறினாரென வுணர்க.
அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு. எ-து, அகரமாகிய முதலையுடைய, எழுத்துக்களெல்லாம்; அதுபோ ல ஆதிபகவனாகிய முதலையுடைத்து உலகம். (எ-று).
இது தலைமைபற்றிய எடுத்துக்காட்டுவமை. அகரத்திற்குத்தலை மை விகாரத்தானன்றி நாதமாத்திரையாகிய இயல்பாற் பிறத்தலானு ம், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை யுணர்வானன்றி இயற்கை யுணர்வான் முற்றுமுணர்தலானுங் கொள்க . ..... ... ... இப்பாட்டால் முதற்கட்ட உண்மை கூறப்பட்டது.
For Private and Personal Use Only