________________
Shri Mahavir Jain Aradhana Kendra
Beginning :
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
சுரற்கு லாதிபன் றூய்மலர் நந்தனம் பெருக வார்கடற் பெய்த வயிற்றினோன் கரக நீரைக் கவிழ்த்த மதகரி சரண நாளுந் தலைக்கணி யாக்குவாம்.
*
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
தண்ணிலவு புனைசடிலத் திறைபுகழில் லமதேவன் சரிதைத் தீம்பால் புண்ணியர்தஞ் செவிவாயிற் றமிழ்ச்சங்கத் தான்முகந்து புகட்டி னனா
லெண்ணரிய புகழ்மலயத் திருந்தவனோர் வடிவெடுத்தா னென்று கூறப்
பண்ணியன்முத் தமிழ்க்கவிதைச் சிவப்பிரகா சப்பெரும்பேர் படைத்து ளானே.
End:
பார்கெழு சகாத்த மூவைஞ் ஞூற்றெழு பானான் காவ
தார்கிய? கரநா மங்கொ ளாண்டுறு விடைஞா யிற்றிற் சீர்கெழு மல்ல மன்றன் றிருவிளை யாடற் காதை
கார்கெழு மிடற்றெங் கோமான் கருணைகொண்டி யம்பி னேனே.(23)
புண்ணிய ருலகில் வாழ்க புலஞ்செறு நோன்பு வாழ்க
பெண் ெ பாகன் பூசை பேணிவா முடியார் வாழ்க கண்ணுத லொருவர்ச் சார்ந்த கற்புடைச் சைவம் வாழ்க வண்ணலல் லமன்சீர் கேட்கு மாத(ர)ர் வளர வாழ்க.
மான்மியகதி முற்றும்.
ஆக கதி 25-க்கு விருத்தம் 1154. பிரபுலிங்கலீலை முற்றுப்பெற்றது.
95
For Private and Personal Use Only
(கு-பு.)
இது வீரசைவமதத்தைச் சார்ந்தது; இந்நூலாசிரியர் துறைமங் கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகள்; இந்தப் பிரதி பூர்த்தியாயிருக்கிறது; இதன் இறுதியிலுள்ள ஓரேட்டில் "துதிகதிமுன்,'' ''சித்தராமன்,'' "சொல்லவதி" என்னும் முதலையுடைய செய்யுட்கள் மூன்று மிகை யாகக்காணப்படுகின்றன ; அவை இந்நூலின் இருபத்தைந்து கதியின் பெயரையும் முறையே உணர்த்துவன. இந்நூல் அச்சிடப்பெற்றி ருக்கிறது.