________________
Shri Mahavir Jain Aradhana Kendra
401
This manuscript contains an account of the ten incarnations of Visnu, and of the birth of Lakṣmi. The sanctity and the greatness attached to the caste marks and the observance of the Ekadasi fast are also well described here. It deals with many other important and interesting religious subjects. Beginning:
"வியாசம்
www.kobatirth.org
சரணம்.
ஸ்ரீமதே ராமானுசாய நம
ஸ்ரீபாத்மபுராணம், உத்தரக[i]ண்டம். இருபத்தொன்பதாவது அத் தியாயம், பிரமவித்தியா வுபதேசம்.
தபோநிதிம் ' ஆசாரியர் திருவடிகளே
நைமிசாரண்ணிய வாசிகளான சவுனகாதி மக[]ரிஷிகளாலே 'மோ ஷஷ] க்ஷப்பிரதமான பரமாகஸ்ய தர்மத்தைச் சொல்லக்கடவீர்' என்று பிரசினம் பண்ணப்படாநின்ற சூதபுராணிகரானவர், இப்படி யே பூர்வத்திலே பார்வதியினாலே பிரசினம்பண்ணப்பட்டவரா(ய்)(ன) ருத்திரராலே பார்வதியின் பொருட்டு உபதேசிக்கப்பட்ட பரமரகஸ்ய தர்மத்தை உங்களுக்குச் சொல்லுகிறேனென்று சவுனகாதி மக(ர]K ஷிகளைக்குறிச்சுச் சொல்லப்படாநின்ற பாத்மபுராணத்தில் உத்தரக ண்டமானது (ஸம்ஸ்)கிருதச்லோகத்திலுள்ளபடிக்குத் தமிழ் வசன மாகப் பண்ணப்படுகின்றது.
THE TAMIL MANUSCRIPTS.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
பத்மபுராணத்தில் பூர்வகண்டத்தில் வசிஷ்டமக[ஈ] ரிஷியினாலே சொல்லப்படாநின்ற தருமங்களைக் கேட்டு, திலீப மகாராசன் பிரசி னம்பண்ணுகிறான்.
26
End:
சவுனகாதி மகரிஷிகளே ! இந்தப் பிரகாரம் வசிஷ்ட மக[]KS யினாவே சொல்லப்பட்டவனாய் ராஜச்ரேஷ்ட ன் திலீப மகாராசனா னவன், அந்த ஆசாரியனாகிய வசிஷ்ட மக[n]ரிஷியைச் சாஷ்டாங்கமா கச் சேவித்து யதாசாஸ்தியோகப் பூசித்து அவராலே யுபதேசிக்கப்பட் ட திருமந்திரத்தை யுடையவனாய் [ராஜச்ரேஷ்டனான திலீபம்காராச னானவன்] யதாவிதியாகச் சாவதான சித்தனாய்க்கொண்டு தன் தேக முள்ளபரியந்தம்(u) ரிஷீகேசனாகிய ஸ்ரீடகவானை ஆராதிச்சு அந்திய காலத்திலே யோகிகளாலே அடைய தக்கதாயும் அனாதியாயுமிராநின் ற ஸ்ரீவிஷ்ணுலோகமாகிய ஸ்ரீவைகுண்டத்தை யடைஞ்சு சமஸ்த கல் யாணகுணங்களையுடைத்தான பாமமான ஆனந்தத்தையடைந்தான்.
இவை,ஸ்ரீ பாத்மபுராணத்தில் உத்தரகண்டத்தில் உமாமகேசுவர சம்வாதத்தில் வசிஷ் திலீப சம்வாதத்திலே [அன்] (ஐம்)பத்தொன்ப தாவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீ பாத்மோத்தரம் சம்பூர்ணம்.
For Private and Personal Use Only