________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
402
A DRSORIPTIVE OATALOGUE OF
யுவ தைன 2. புதுச்சேரி நாராயண தாசன் குமாரன் வரத ப்ப தாசன் பாத்மோத்தா புராணம் எழுதி நிறைந்தது. முற்றும்). . . . . . ஸ்ரீராம(]ெஜயம். (த-பு.)--
இது பதினெண்புராணங்களுளொன்முகிய பாத்மபுராணத்தின் உ த்தரகண்டம் ; இந்தப் பிரதியில் இக்கண்டத்தின் 59 அத்தியாயங்களு ள் முதலிருபத்தெட்டு ஒழியப் பின் முப்பத்தொன் றுமுள்ளன. இவற் றில் திருமா வின் தசாவதாரங்களும் திருமகளின் அவதாரமும் சுதர் சனம், ஊர்த்துவபுண்ட்ரம், திருமந்திரார்த்தோபதேசம், ஏகாதசி உபவாச முதலியவற்றின் மான்மியங்களும் விஷ்ணு பூசையின் இர மமும் ராமாஷ்டோத்தரசத நாமங்களும் மத்ஸ்ருஷ்டி முதலிய ஸ்ருஷ்டிக்கிரமமும் சொல்லப்பட்டிருக்கின் தன.
No. 439. பாரதவசனம்.
BHĀRATAVACANAM. Substance, paper. Size, 13+ x 8* inches. Pages, 1254. Linor, 25
on a page. Character, Tamil, Condition, good. Appearance, old. Contains 150 Adhyayas of the Aranya-parva.
A Tamil prose rendering of the Sanskrit Mahābhārata : by Srinivasa of Kariccangal. Beginning :)
காவாயாவி .......பாகயெ . ... இப்படிக்(கு) ஸ்ரீ வேதவியாஸராலே அருளிச்செய்யப்பட்ட பகுபுண்யகதா கர்ப்பமாகிய ஸ்ரீமகாபாரதத்தில் ஆரண்யபர்வத்தைக் கரிச்சங்கால் ஸ்ரீநிவாஸன் ம ணிப்ரவாளத்தினாலே வெளியிட்டு ஜன்மஸாபல்யம் (எ) பறவேணுமெ ன்று பண்ணி வைத்ததைப் பெரியோர்கள் ...... திருவுள்ளம் (பெத்த) (பற்ற)க் கடவர்கள் ... ..... ..... ஜனமேஜய மஹாராஜா (வான)வர் வைசம்பாயனரைப் பார்த்துப் ப்ரசனம்பண்ணு(கி)றார் ; அதென்ன வென்றால் ''வாரீர் ஸ்வாமின்! ப்ராஹ்மணோத்தம(ரா)ன வைசம்பாய னரே! இந்த்ரப்ரஸ்தத்திலே சுகமாக வாஸம் பண்ணிக்கொண்டு ஸந் தோஷமாக இருந்த பாண்டவர் (க)ளை விதுரரைப்போய் அழைத்துக் கொண்டு வரச் சொல்லி த்யூதமாடி ......... எனக்குச் சொல்வவேணும்
For Private and Personal Use Only