________________
Shri Mahavir Jain Aradhana Kendra
THE TAMIL MANUSCRIPTS.
115
பெற்றது. இவர் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் மனத்தை நோக்கி முருகக்கடவுளை வழிபடுவாயாகவென்று சொல்லியிருக்கிறார். இந் தப் பிரதியில் இந்நூல் பூர்த்தி; முதற்செய்யுளின் 4 - ஆம் அடி, 4-ஆம் செய்யுளிலும் 6-ம் செய்யுளிலுள்ள சில அடிகள், 7-ஆம் செய்யுளி லும் வந்துள்ளன. இந்நூல் அச்சிடப்பெற்றிருக்கிறது.
www.kobatirth.org
No.142. கபோதவாக்கியம். KAPOTAVAKKIYAM.
Substance, palm-leaf. Size, 174 × inches.Pages, 98. Lines, 3-5 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Incomplete.
This gives the story of a male dove which burnt itself to satisfy the hunger of a hunter, and is said to have been narrated to Sugriva by Rama, when the former dissuaded him from extending his friendship and protection to Vibhiṣaṇa.
Beginning:
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
End:
கதிரவன் குலத்தினானே
வீமனுக் கிளையோன்றேரை விரைந்துமுன் னோட்டி னானை. ராமனைப் பணி(ந்துபோ)ற்றி (யிர)ஞ்சிதமாகச் சொல்வாம் (5)
*
*
*
*
சொன்னபின் ராமர் பாதந் தொழுதுசுக்கிரீவன் சொல்வான் மன்னனே யயோத்தி வாழ்வே மனுஷனைப் பட்சி ரெண்டு முன்னமே காத்த தென்று மூர்த்தியே சொன்னீ ரன்றோ அன்னதே யறிய நன்றா வடியவர்க் குரைத்தி ம(ஈ)தே (ர). (30)
தேவியை விற்க லாகுஞ் செய்யலாந் தானந் தானு ம் பூவையைக் கொல்லொ ணாது பூதலத் தோர்களுக்கு மேவியே தீயி லிப்போ வேடனுக்கிரைநானென்று ஆவிய
துணிந்து வீழுமா ணெனுங் கபோத மப்போ. (212)
*
*
**
தசையது வேணு மென்று சாற்றிய தல்லா லுன்ற னிசைதரு கணவன் றன்னை யிறந்திடச் சொன்ன துண்டோ விசையினா லோடி வந்து விழுந்(த)து புள்ளை யென்று
பசையவே தசைதா னுண்டோ பசியது தீரு மோதான்.(214)
(5-4.)
கபோதம் - புறா; இது, விபீஷணன் இராமனைச் சரணமடையவந்த காலத்து அவ்விபீஷணனுக்கு அபயங்கொடுத்தல் தகாதென்ற சுக்ரீவ
For Private and Personal Use Only