________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
116
A DESCRIPTIVE CATALOGUE OF
னுக்கு இராமன் சொன்னதாகச் செய்யப்பட்டிருக்கிறது ; செய்யுள் நடை சிறந்ததன்று; இந்தப் பிரதியில், தன்னிடம் வந்த வேடனது பசி யைத் தீர்ப்பதற்காக ஆண் புறா தீயில் விழுந்து இறக்க, அதைக்கண்ட வேடன் பெண் புறாவை வினாவல் வரையுள்ள பகுதி இருக்கிறது ; மு தல் ஏடு இல்லை ; இடையேயுள்ள சில ஏடுகள் முறிந்து போய்விட்டன.
No. 143. குமரேசசதகம்.
KUMARESASATAKAM. Substance, palm-leaf. Size, 16, x 1 inches. Pages, 96. Lines, 4
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Complete. |
A poem on conduct and morals, in which the stanzas are all addressed to Subrahmaṇya of Pulvayal, a place in the Pudukkottai State.)
By Guhapădadāsar. Stanzas 47, 48, 79 and 100 are wanting:
This work has been printed. Beginning :
பூமேவு புல்லைப் பொருந்துகும ரேசன் மேற் றேமே வியசதகஞ் செப்பவே-கோமேவிக் காற்குஞ் சரவணத்தான்? கம்பகும் பத்தைந்து
காற்குஞ் சரவணத் தர்? காப்பு. 1813-ம் தைமீ மூலநக்ஷத்திரத்தில் ஐயாப்பிள்ளை குமரேசசத கம் துவக்கப்பட்டது.
நூல். பிராமணாள் நீதி.
குறையாத காயத்ரி மந்த்ரசெப மகிமையுங்
கூறுசுரு திப்பெருமையுங் கோதிலா வாகம புராணத்தின் வளமையுங்
குலவுயா காதிமுதலாய் முறையா நடத்துவார் சகவதீ வினைகளையு
முளரிபோ லேதகிப்பார் முதன்மை பெறு சிலை செம்பு பிருதிவி யுடன் (றெய்வ)
முக்யமுண் டாக்கிவைப்பார்
For Private and Personal Use Only