________________
Shri Mahavir Jain Aradhana Kendra
End :
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
நிறையாக நீதிநெறி வழுவார்களாகையா னீண்மழை பொழிந்திடுவது நிலமது செழிப்பது மிராசர்செங் கோல்புரியு நிலையுமா தவர்கள்பலம் மறையோர்க ளாலே விளங்குமிவ் வுலகத்தின் மானிடத் தெய்வமிவர்காண் மயிலேறி விளையாடு குகனேபுல் வயனீடு மலைமேவு குமரேசனே.
வாழி பெருமை.
வன்னமயி லேறிவரு வேலாயு தக்கடவுள் மலைமே லுகந்தமுருகன்
வள்ளிக் கொடிக்குமுன் வேங்கைமர மாகினோன் வானவர்கள் சேனாபதி
கன்னன்மொழி யுமையா டிருப்புதல்வ னரன்மகன் கங்கைபெற் றருள்புத்திரன்
கணபதிக் கிளையதொரு மெய்ஞ்ஞான தேசிகக்
கடவுள்குன் றக்குடியினான்
பன்னரிய புல்வயலில் வாலகும ரேசர்மேற் பற்றுகுக பாதாசன்
பாங்கா யுரைத்ததமி ழாசிரிய விர்த்தமாய்ப் பகர்சதக நூறுகவியு
நன்னயம தாகப் படித்தபேர் கேட்போர்க ணாளிலுங் கற்றபேர்கள்
ராசயோ கம்பெறுவர் பதவி நா லும்பெறுவர் நவின்முத்தி யும் பெறுவரே.
ஐயாப்பிள்ளை -குமரேசசதகம்.
1813-ம்u சித்திரைமீ 20உ எழுதி முடிந்துது.
For Private and Personal Use Only
117
(98)
(கு-பு)
புல்வயல் - புதுக்கோட்டையைச்சார்ந்த தோரூர்; இந்நூல், அத் தலத்திலெழுந்தருளியுள்ள முருகக்கடவுளை முன்னிலைப்படுத்திப் பா டப்பெற்றது; இதனை இயற்றியவர், குகபாததாசரென்னும் புலவர். இந்தப்பிரதியில் 47, 48, 99, 100 இவ்வெண்களையுடைய பாடல்கள் இல்லை. சில ஏடு ஒடிந்தும் சில ஏடு செல்லரிக்கப்பட்டு முள்ளன. இந்நூல் அச்சிடப்பெற்றிருக்கிறது.