________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
துறை, செந்துறைப்பாடாண் பாட்டு. வண்ணம், ஒழுகுவண்ணம். தூக்கு, செந்தூக்கு. பெயர்,புண்ணுமிழ்குருதி.
வாறு.
வரைமரு ள்புணரி:- பிசிருடைய என்றது பிசிராகவுடைய என்ற யானையெருத்த மேல்கொண்டு பொலிந்தநி ன் பலர்புகழ் செல்வமென மாறிக்கூட்டி வினைமுடிவுசெய்க. இதனாற் சொல்லியது அவன் வெற்றிச்செல்வச் சிறப்புக்கூறியவாறாயிற்று (1)
End:
மீன்வயி னிற்ப வானம் வாய்ப்ப வச்சற் றேம மாகி யிருடீர்ந்
தின்பம் பெருகத் தோன்றித் தந்திணைத் துறையினெஞ் சாமை நிறையக் கற்றுக்
*
*
*
(பெ)ருநல் யானை யிறைகிழ வோனே.
துறை, காட்சிவாழ்த்து. வண்ணம், ஒழுகுவண்ணமும் சொற்சீர் வண்ணமும், தூக்கு, செந்தூக்கும் வஞ்சித்தூக்கும். பெயர் வலிகெழு தடக்கை.
தது.
(கு-பு.)
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
93
.
அச்சமென்பது கடைக்குறைந்தது; இருள்-துன்பம். தோன்றி, இ
·
ன்பம பெருகவெனக்கூட்டுக
இதனாற்சொல்லியது அவன் தண்ணளியும், பெருமையும், சுற்ற ந்தழாலு). முடன்கூறிவாழ்த்தியவாறாயிற்று.
நின்னாளென் (10)
பது கூன்
குட்டுவன் இரும்பொறைக்கு வண்மையூர் வெண்மாளந்துஞ் செள்ளை யீன்றமகன் புரோகிதனும் அறநெறி யறிவானாக வே பசுவு மெருமையு மாடுமென்றுசொல்லுவார்கள்.
ஒன்பதாம்பத்து முற்றும்.
இரண்டாம்பத்து முதல் ஒன்பதாம்பத்து வரைக்கும் எழுதிமுடிந்
For Private and Personal Use Only
து சங்கப்புலவர்கள் தொகுத்த எட்டுத்தொகையுள் நான்கா வது தொகை; புறப்பொருளிலக்கணத்திற்கு இலக்கியமாக அமைந் துள்ளது; சேரர்குலத்தாருடைய பெருமையை நன்றாகவிளக்கும்; ஒவ்வொரு சேரர்மீது ஒவ்வொரு புலவர் பப்பத்துச் செய்யுளாகப் பாடிய நூறு செய்யுட்களையுடைமையின், இந்நூல் "பதிற்றுப்பத்து'' என்னப்பெற்றது ; இந்தப் பிரதியில் முதலாவது பத்தும் பத்தாவது பத்தும் காணப்படவில்லை; இடையிலுள்ள எட்டுப்பத்தும் உரையட ன் பதிப்பிக்கப்பெற்றிருக்கின்றன.