________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE L'AMIL MANUSORIPTS.
877
End:
வித்யாதரன் ' உத்தரமதுரையில் ஸர்வகுப்தி பத்தாரகர் உம்மை வினவியருளினார். உம்முடைய தர்சனமாவாத்மியத்தினைப் பரீக்ஷிப் பான் வேண்டி இவ்வண்ணம் 6ன்னல் விக்ரியை பண்ணப்பட்டது. இவ்வண்ணம் ஸம்யக்த்வசுத்தராயினார் இக்காலத்து எங்குமில்லை' என்று ஸ்தோத்ரம்பண்ணிப் பொன் மழை பூமழைபொழிந்து நமஸ்க ரித்து வித்யாதரன் போயினன்.
இவ்வண்ணம் அந்யத்ருஷ்டி ஸம்ஸர்க்காபாவமென்னும் தர்சனாங் கத்தில் தேவதையார் உதாவரணமாகச் சொல்லப்படுகின்றனர் (எ-று).
ஸ்ரீரஸ்து. (கு-பு.)--
இது தரணி திவக நகரத்திலிருந்த ரதிவேகனென்னும் வித்யாதரன் ராஜக்ருஹ நகரத்துள்ள பெரியோர்களை வணங்க நினைத்து வருகையில் உத்தாமதுரையில் ஸர்வகுப்திபட்டாரகரைப்பணிந்து தான் செல்லுங் காரியத்தைச் சொல்ல, அவர் 'அப்படியானால் அங்கேவசிக்கும் பராவ கியாகிய தேவதையென்பாளுக்கு என் ஆசீர்வாதஞ்சொல்லுக' என, அவன் அங்கேவந்து தன் மாயையால் பிரமதேவர், திருமால், சிவபெரு மான், புத்தர், அருகர்போன்ற வடிவுகளை முறையே கொண்டு தர் மோபதேசஞ் செய்தனன். அதனையறிந்த அர் நகரத்தார் பவரும் வந்து தேவதையாரையழைத்தனர். அவர் இவை மாயமென்று துணிந்து சொல்லித் தாம் அங்கே போகாதே யிருந்தனர். பின்பு அந்த வித்யா தரன் தேவதையாரிடத்திற்குவந்து அவர் அடுப்பில் மூட்டிய நெருப் பைக் குளிரும்படி செய்ய, அவர் ' முன்மாயை செய்தோரும் நீரோ' எ ன்ன, அவன் 'ஸர்வகுப்திபத்தாரகர் உம்மைவினவியருளினார் ; அத னால் நான் ட ரீக்ஷித்தேன். உம்மை யொப்பார் ஒருவருமில்லை' என்று புகழ்ந்து போயினன் என்று கூறுவது ; பூர்த்தியாயிருக்கிறது.
No. 417. தொண்டைமான் கதை.
TONDAIMAN KADAI. Substance, palm-leaf. Size, 113 x 14 inches. Pages, 32. Lines, 5
on a vare. Oharacter, Tamil. Condition, injured. Apnearanee. very old. Incomplete. Some leaves are wanting in the middle.
For Private and Personal Use Only