________________
Shri Mahavir Jain Aradhana Kendra
376
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
No.415. தேரூர்ந்தவாசகம்.
TĒRURNDAVĀṆAKAM.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
Pages, 16. Lines, 48 on a page.
Begins on fol. 1a of the MS. described under No 378
Complete.
Same as the above.
(5-4)
இது முன் பிரதிபோன்றது ; பூர்த்தியுடையது.
No.416.தேவதையார் கதை. DEVATAIYAR KADAI.
Pages, 11. Lines, 6 on a page.
Begins on fol. 1226 of the MS. described under No.375.
Complete.
A story regarding Devataiyar who was tested and tried and found to possess superior insight and wisdom.
Beginning :
(இனி அந்யத்ருஷ்டிஸம்ஸர்க்கா நிவ்ருத்தியென்னுந் தர்சனாங்கத் திற் ப்ரஸித்தராகிய தேவதையார் சரிதமாவது)
ர
ஜம்பூத்வீபத்துப் பரதக்ஷேத்ரத்து வெள்ளி(யம்) பெருமலையில் தெ ன் சேடியில் தரணிதிலகமென்னும் நகரத்து ரதிவேகனென்பான் (ஒரு) வித்யாதரனொருவன் தீர்த்தவந்தனார்த்தமாகப்போகின்றான். உத்தர மதுரை யென்னும் நகரமடைந்து அங்கேயெழுந்தருளியிருந்த அவதி மனப்பாயயஜ்ஞானங்களையுடைய ஸர்வகுப்தித்தாரகரென்னும் திவ் யதபோதனரையடைந்து நமஸ்கரித்துத தர்மச்ரவணம்பண்ணினபின் தேபாதனர் 'எங்குப்போகின்றீர்' என்றுகேட்டருள, 'யான்மகதவிஷய த்து ராஜக்ருஹமென்னும் நகரத்துத் தீர்த்தங்கள் வந்திக்கப்போகின் றேன்' என்று வித்யாதரன் சொல்லியபின் தபோதனர் 'ராஜக்ருஹ மென்னும் நகரத்துப்போகின்றீராகில், அங்கே உண்டுருளிதத்தரென் பார் ஒரு திவ்யதபோதனர் அருளினர். அவர்க்கு நமஸ்காரஞ்செய்த மையும் அந்நகரத்து ஸ்ராவகி தேவதை யென்பாள். அவளுக்கு ஆசிர் வாதம் பண்ணினோமென்றும் சொல்லுவீராமின்' என்(றார்).
For Private and Personal Use Only
•