________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
375
அருந்தவச் சோழனென்றும், கெங்கைகொண்ட சோழனென்றும், ஜயங்கொண்ட சோழனென்றும், மண்ணளந்த சோழனென்றும் திரு (நூத்து)(நீற்று)ச் சோழனென்றும், ஆறிவொரு கடமை கொண்ட சோழனென்றும், கரிகாலச் போழனென்றும், பு(த்தி)(ற்றி)டங்கொ ண்ட சோழனென்றும், காட்சி கொடுத்த சோழனென்றும், காட்சி கொண்ட சோழனென்றும், வரகுண்ணிச் சாழனென்றும், திருமு டிச்சோழனென றும், காவேரி கரைகண்ட சோழனென்றும், இப்படித் தோன் றப்பட்ட சோழ ராஜாக்களிலே ஒரு ராஜா தர்மசிந்தையாயிருக் கிற பருவத்திலே.
End: |
. அப்போது) ராசாவும் தேவியும், குமாரனும், மந்தி ரியும் எழுந்திருந்து பகவானைச் சாட்டாங்கமாக நமசுக்காரம்பண்ணி அனேக சந்தோஷத்துடனே, 6(ச)(தாத்திரம்பண்ணி, ராசாவும் பர மேசுவரரைப்பார்த்து ஒரு விண்ணப்பஞ்செய்வார் :--- தேவரீருடைய பாதாரவிந்தமும், தேவரீரிடத்திலே பத்தியும் தரவேண்டும்' என்று கேட்டார். அப்போ (து) பர? மசுவரர் மகாசந்தோஷப்பட்டுப் .ஷ்ப வருஷத்தினாலே அபிஷேகஞ் செய்(வித்) துப்பொன்னின் விமானத்தில் வைச்சுக்கொண்டு சகலமானபேர்களோ டேயும் கைலாசத்துக்குக்கொ ண்டு எழுந்தருளினார்.
ஆகையாலே இந்தச் சோழராசாவின் கதையைக் கேட்ட பேர்கள், எழுதின பேர்கள், படித்தபேர்கள் எல்லாரும் இச் சோழராசன் பெற்ற பலம் பெறுவார்கள் (எ - று). (த-பு.)
இது முன் கதையேயாயினும் முன் பிரதிகளுக்கும் இதற்கும் வசன நடையில் பெரும்பாலும் மிக்க வேறுபாடு காணப்படுகிறது ; இந்தப் பிரதியில் இக்கதை பூர்த்தியாயுள்ளது.
No. 414. தேரூர்ந்த வாசகம்.
TERURNDAVACAKAM. Pages, 49. Lines, 10 on a page.
Begins on fol. 41a of the MS. described under No. 377. Complete.
Same as the above. (கு-பு.)இது முன் பிரதிபோன்றது ; பூர்த்தி யுடையது.
For Private and Personal Use Only