________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
378
A DESCRIPTIVE CATALOGUE OF
Gives an account of a certain king of old who reigned in Tonļaimandalam. In this work a list of kings and the names of the several incarnations of Vişņu in the respective Yugas are found given.) Beginiling :
வெண்பா. ஆன விரு ட'த்திரண்டோ ? -- பை துடன் பெருக்கிப் போன வருடம் புகுவித்து ---மானனையாய் முந்நூறு நாற்பதுடன் மும்மூன்றுங் கூட்டினா லந்நாள் சகாத்த மறும்.
கிருதயுகத்திலே விஷ்ணு அவதாரமெடுத்தது-மச்சாவதாரம், கூ ர்மாவதாரம், வராகாவதாரம், நரசிம்மாவதாரம். ஆக அவதாரம் 4
தோஷபரனாயிருக்கிற சமயத்திலே இந்தப்பிள்ளையான ஆதொண் ட சக்கிரவர்த்திக்குச் சகவ உபசாரமுஞ்செய்ய விடுதியுமூடிய முங்கற் பித் நாளொரு வண்ணமும் பொழுதொருமேனியுமாக எவ்வனத் துடன் ஒன்றாலொன்று குறைவின்றி ஆதரவு ....ன்வைத்திருக்கிற நா ளில் ஒரு நாள் இந்தப்பிள்ளையும் சகல வித்யாபாண்டித் (ய) ஆயுத சில ம்பசாகசமும் . . . மிகவும் ஒங்கித் தன் பிதாவிலும் அதிகமாகியிருந் தருள, அது கண்டு சோழமகாராஜனும் நாம் நாககன்னியருக்குச் சொ வ்லிவந்தபடிக்கு இந்தப்பிள்ளைக்கு அரசாட்சி கொடுக்க வேண்டுமென் று கருதி (னான்). End :|
நாககன்னிகையும் ' யான் பெற்றபு தல்வனை என் செய்வேன் ' எனக் கடலி(லி)ட்டு ஆதொண்டை மாலையணிந்து அனுப்பச்சொல்லி ஆ தொண்டை அடையாளமாக அனுப்பினால் நம்புதல்வரென்று அறி ந்து காக்கிறோமென்று சொல்லி வந்தார். யாமும் கெற் / உற்பத்தியா ய்ப் பதினாறு வயதளவும் கல்வி கேள்வி ஆயுத (சாச்ச வித்தைகள் பல வும் சகல சாஸ்திர புராணமந்திரம் கேள்விச் சித்தியுங்கற்று என்னறி. (கு-பு.)
இது, தொண்டைமண்டலத்தரசன் விஷயமானகதை ; இதில் தொ ண்டைமண்டலம்-24 கோட்டம், 79 உள் நாடு 1900, நத்தம் 64 அக்கிர காரம், 3600 குடி ஆகிய இவைகளையுடையதென்றும், திருமாலின் தசாவதாரங்களுள் முதல் 4 ம் கிருதயுகத்திவென்றும், அதற்கடுத்த 3-ம் திரேதாயுகத்திவென்றும், அதற்கு அடுத்த 2-ம் துவாபரயுகத்தி
For Private and Personal Use Only