________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
398
A DESORIPTIVE CATALOGUE OF
Inoomplete.
Same work as the above. (கு-பு.)--
இது முன்பிரதியைப் போன்றது ; இந்தப்பிரதியில் இக்கதை எழுதப் பெற்ற பக்கங்கள் 12 இல் முதலிலுள்ள 9 பக்கங்களில் நூல்வரலாறு முதலியவை தொடர்ச்சியாக எழுதப்பட்டுள்ளன ; மற்றவை ஒன்றோ டொன்று தொடர்ச்சியில்லாதவை.
No. 435. பாடி காப்பான்கதை.
PĂDIKĀPPANKADAI. Pages, 6. Lines, 6 on a page.
Begins on fol. 173a of the MS. described under No. 375. Complete.
A Jaina poem setting forth the evil consequences arising from immorality and unchastity. Beginning :
இனி, பரதார நிவ்ருத்தியில்லா மையால் அ நர்த்த மெய்திய பாடிகா ப்பானது சரிதமாவது):
ஜம்பூத்வீப பாதக்ஷேத்ரத்துச் சித்ரகாரமென்னும் நாட்டு நிசில்ப மென்னும் நகரத்து ராஜா ஸிம்ஹஸேனனென்பான். அந்நகரத்து (ப்பாடி காப்பான்) ஸர்வரக்ஷனென்பான். இவன் மனைவி ஒரு நாள் இவனோடு அங்கலாய்த்து, “ என்மாதா எனக்குப் பூட்டிய ஆபாணமல் வது உன்னால் மஞசாடிப்பொன் னும் பூட்டப்பட்டதில்லை'' என்று சொல்ல, கேட்டு லஜ்ஜிதனாய்ச் செல்கின்றகாலத்து இவள் மாதாமரி த்தபின் (வெகு)வாய்த் துக்குத்து நடக்கு நாளில் அவனுக்கு அஸாத்ய மாலவியாதி தோன்றிற்று.) End :
காலிரண்டு மறுத்துத் தன்மாதாவாகிய அவளுக்கும் இப்பிரகாரஞ் செய்து சகட்டின் காலில் இருவரையுங் கட்டி நகரத்தைச் சூழ (இ) முப்பதென்று விதிப்ப, ராஜாவும் அவர்களை அவ்வண்ணம் தண்டி த்தனன்.
For Private and Personal Use Only