________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
399
இவ்வண்ணம் பரதாம நிவ்ருத்தியென்னும் வ்ரதமில்லாமையால் அநர்த்தமெய்திய ஜனங்களுக்கு ஸர்வரக்ஷனென்னும் பாடிகாப்பான் உதாஹரணமாகச் சொல்லப்படுகின்றனன். ஸ்ரீமத்பஞ்ச குரு[வே]ப்யோ நம: ரீரபது.
(எ-று).
(-4.)
இது, ஸர்வரக்ஷனென்னும் பாடிகாப்பான், தன் மனைவியின் ஆபர ணங்களை இரவலாகவாங்கியணிந்துகொண்டு வியபிசாரத்தொழிலால் வேறொருவனை விரும்பி அம்பலத்தில் வந்த தன் தாயை வெருட்டித் தீங்கிழைத்து அவ்வாபரணங்களைப் பறித்துக்கொண்டுபோய்த் தன் மனைவிக்குக் கொடுப்ப அவள் ஊகித்தறிந்து உண்மைகண்டு வெளிப்ப டுத்த அவ்விருவரும் சிக்ஷிக்கப்பட்டனரெனக் கூறுகின்றது; ஜைனசம யத்தைச் சேர்ந்தகதை ; இதிற்பூர்த்தியாயிருக்கிறது.
No. 436.பாண்டியசரித்திரம். PANDIYACA RITTIRAM.
Substance, paper, Size, 11 x 8 inches. Pages, 330. Lines, 24 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
new.
Complete.
An account of the Pandiya kings probably based on the Tiruvilaiyāḍarpurāṇam of Parañjōtimunivar.
For Private and Personal Use Only
Beginning :
பாண்டியதேசத்து ராஜாக்கள் சரித்திரம்
மதுராபுரி பட்
பா
டணம் ஆதியில் நி[ள்] (ர்)மாணம் பண்ணின கதை ண்டிய மண்டலம் [அன்) (ஐம்)பத்தா [ரு] (று) காதம். (யி) (இ)ந்த (ப்) பாண்டியமண்டல தேசத்தை ஆளப்பட்ட பாண்டிய ராகாக்கள் ராச் சியாதிபதியாக (யி) (இ)ருக்கப்பட்ட ராசதானிபட்டணம் மதுரை சம ஸ்தானம். அந்த மதுரைப்பட்டணம் உண்டானது [யெ) (எ)ப்போ (து) [அன்றில்) (என்றால்) [கொ](கு)லசேகர பாண்டிய [றா] (ராசாவி) [ன்]னா [ளையி}(ளி)ல் உண்டாக்கப்பட்டது. அந்த(க்) [கொ](கு)லசே கர பாண்டிய ராசாக்கள் (ராசாவினுடைய) சமுஸ்தானம் முன் (இ)ரு ந்த பாண்டிய ராசாக்கள் கலியாணபுரம் (ந)கரத்தில் ராசதானிபண் ணி ராச்சியபரிபாலனம் பண்ணிக்கொண் (டி)ருந்தார்கள்.