________________
Shri Mahavir Jain Aradhana Kendra
454
End:
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
Complete.
The plot of this drama relates to the marriage of Savvaruṇamahārājan, a king of the lunar race held to have reigned at Hastinapura, with Tapati, the daughter of the sun-god, and to the birth of a son named Kuru the progenitor of the Kauravas.
Beginning :
விநாயகர் துதி.
நேரிசைவெண்பா. இராகம் சங்கராபரணம்.
சீராருஞ் சவ்வருணச் செம்மலின்மே னாடகமாய்ப் பேராருஞ் செந்தமிழாற் பேசவே-நீராருஞ் செஞ்சடைய னீன்ற திறலானை யானனத்தான் கஞ்சமலர்ப் பாதமுதற் காப்பு.
*
*
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
*
சவ்வருணராஜன் வருகிற தரு. இராகம் மோகனம் - அடதாளம்.
பல்லவி.
சரசத்தில் நிகரற்ற உரமம தனையொத்த சவ்வரு ணனும்வந்தான்.
*
அனுபல்லவி.
பிரசாத்தொ கைமருவும் விரைசெஞ்சி கழிகையை] பெட்பில்பு யத்தின் மின்னவட்கலில் லாமன்மன்ன (சரசத்தில்)
திணைமுழுது மொருகுடையி லரசு செய்யுந்
திறல்வாகு (ச்)சவ்வருணச் செம்மல் வாழி யிணையில்லாப் பொலிவுள்ள விரவி யீன்ற
வெழின்மேவு மாதரசி தபதி வாழி கணைமலர்கொள் மன்மதனை நிகர்த்த தேகக் கவின்மருவு குருவெனும்புத் திரனும் வாழி பணிலமலி தடவளக்க ருடுத்த பூவிற்
படித்தவர்கேட்டோரெழுதினவரும் வாழி.
*
*
*
சவ்வருணநாடகம் பையனூர் வரதராஜ பிள்ளையால் எழுதி நிறைவேறியது. ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
For Private and Personal Use Only