________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
"
THE TAMIL MANUSCRIPTS.
·
நகர்க்காவலாளி ஆலயத்தில் விளக்கைக் காணானாய் இவரைக்கண்டு விளக்கெங்கேயென்றுகேட்க, இவர் அஞ்சி உளறுதலால் இவரிடமுள்ள தென்றறிந்து இவரைப்பிடித்துக் கட்டிவைத்துச் சினேந்திரபக்தரிடம் தெரிவிக்க, அவர் 'உலகத்தார் கள்வன் திருடினானென்னாது க்ஷமணன் திருடினானென்பர்' என்றஞ்சி சைனமதத்தவர் பழியை நீக்கக் கருதி, நான் விளக்கைக் கொண்டுவரும்படி சொன்னேன்' என்று சொல்லி அந்தக் கீர்த்திதரரை விடுவித்தாரென்றும் பிறகு கீர்த்திதரர் யமதர ரிடம் உபதேசம்பெற்று மெய்த்தவஞ்செய்து கீர்த்திதரபத்தாரகரே ன்று பிரசித்தி பெற்றாரென்றும் கூறுவது; பூர்த்தியுடையது.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
Complete.
A story relating to one Sugunan of Oudh.
367
No.406. சுகுணன் கதை.
SUGUNAN KADAI.
Substance, palm-leaf. Size, 15 x 14 inches. Pages, 10. Lines, 6 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
For Private and Personal Use Only
Beginning :
அயோத்தி பட்டணத்தில் சுகுணனென்ற ஓர் மனுஷனிருந்தான். அவன்பேரில் கானகவிரிவே? னென்ற [விராடச்சுன (இராக்ஷஸன்) பகையாயிருந்தபடியினாலே, அவனைக் கொல்ல அவனுடைய வீட்டின் பிறகு உட்கார்ந்திருக்கையிலே, ஓர் அவசரத்தினால் அவன் புறப்பட்ட தைக்கண்டு, கூட இராக்கதன் பின்தொடர, அவ்லிடததிற் 'பிரஜை கள் மிகுதியாயிருக்கிறபடியினாலே இங்கேதா ()ே இவனைக் கொல்லக் கூடாது. இந்த ஊரிலிருந்து வயல் வெளியிலே வரும்போது கொல்லு வேன்' என்றெண்ணி ஊரிலிருந்து வயல் வெளியிலே அந்த மனுஷ னும் இராட்சத[து]னும் இரண்டுபேரும் வருஞ்சமயத்தில், நடுவழியி வே ஓராறு இருந்தது. அதைப் பார்த்து இராட்சதன், 'மனிதன் இந்த ஆற்றின் அக்கரைக்குப் போகுமளவிலே அவனைக்கொன்று ஆற்றிற் போட்டுவிடுவோம்' என்று நினைத்து அந்த வாற்றின்மேல்தாண்டி, அக்கரையில் நின்றுகொண்டிருக்க, சுகுணனென்பவன் ஆற்றிலிறங் கிப் பாதத்தைக் கழுவுகிறபோது ஆற்றின் கரையில் ஒரு சின்ன ஆமை யைக்கண்டு அந்த ராட்சதனைப் ப[)ல்லாற் பிடுங்கி ஆற் றிலே கொண்டுபோய்த் தண்ணீரி[ரி]லே அமிழ்த்திப்போட மரணமா னான்.