________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
368
A DESORIPTIVE CATALOGUE OF
End:
ஆகையாவ், பூலோகத்திலேவந்து ஆமையாய்ப் பிறந்து நீ நன்மை செய்(து யீண்டா )(த இன்றை ) வரைக்கும் பதினாயிரம் வருஷம் ஆமை ச்சொரூபத்தோடிருந்தேன். என்று தன் காதிலிருந்த ரத்தினத்தை எடுத்து, அவன கையிற்கொடுத்து ஆகாசமார்க்கமாய்ப் பறந்து மாய மாய்ப் போனாள். அவன் அந்த இரத்தினத்தை வாங்கி அதனாலே மகாராஜனாகிச் சுக சந்தோஷத்தோடே இருந்தான்.
(கு-பு.) -
அயோத்தியாபுரியிலிருந்த சுகுணனென்ற மனிதனை ஓரிராக்கதன் கொவ்வக் கருதியபொழுது அச்சுகுணனுக்கு நாரதருடைய சாபத்தால் ஆமை வடிவை அடைந்திருந்த காந்திமதியென்னும் ஓர் அப்ஸாஸ்திரீ உதவி புரிந்து அவ்விராக்கதனைக்கொன்று மறுபடி தன் வடிவையடை ந்து அச்சுகுணனுக்குத் தன் காதிலணிந்திருந்த ரத்தினத்தைக் கொ டுக்க, அவன் பெற்று நல்ல செவ்வவானாகி வாழ்ந்திருந்தானென்பது இதிற் கூறப்பட்டுள்ளது ; வசன நடை சாமான்யமானது ; பூர்த்தி யுடை
யது.
No. 407. தனச்ரீயின் கதை.
DANASRIYIN KADAI. Pages, 5. Lines, 6 on a page. Begins on fol. 167a.
The story of one Danaśrī. She is cited in Jaina stories as an example of one who suffered death in consequence of her having caused the death of another. Beginning:
(இனி அஹிம்ஸாவ்ரதமின்மையால் அனர்த்தமெய்திய தனஸ்ரீ யுடைய சரிதமாவது)
ஜம்பூத்வீபத்துப் பரதக்ஷேத்ரத்து வத்ஸவிஷயத்து முருகச்சமெ ன்னும் நகரத்து ராஜா தனபாலன். அந்நகரத்து வைச்யன் ஸ்ரீபா வன். இவன் பார்யை தனஸ்ரீயென்பாள். இவர்கட்குப் புத்ரன் ஜயத் ஸேன னென்பான். இவ(னு)க்கிளையாள் ஸ்வர்ணமாலை. இவர்கட் குக் கர்மகரனாய் வர்த்திப்பான் சீலதரனென்பான். ஸ்ரீபாலன் அஸா த்யமானதொரு வ்யாதிதோன்றி இறந்தபின் தனஸ்ரீ சீலதானைக்கொ ண்டே க்ருஷ்யாதி ஜீவனோபாயங்களெல்லாஞ் செய்வித்துச் செல்லா
For Private and Personal Use Only