________________
Shri Mahavir Jain Aradhana Kendra
480
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE OF
நீலி கதை யக்ஷ கான வியலாய்
நினைத்துச் சொலத்திரு வலத்தில் விளங்கிய சூல பாணி சுதன் விநாயகர்
துணையுண்டாமே.
மேதினி தனிற்சைவம் விளங்கவே வருஞ் சட்டை நாதைய தேசிக நாய கர்க்கும்
மாதவம் புகழ். கச்சி மாளிகைத் தன ()ைவசிய ராதர வாபிர வர்களவர் தமக்கும்.
நீலி யக்ஷகானம் எழுதிநிறைந்த [ன](து) முற்றும். சோபனம் சோபனம் நித்ய சோபனம்.
ஸ்ரீராமஜயம்.
(5-4.) —
இது திருவாலங்காட்டிலிருந்த புரிசைகிழானுக்கும் திருப்பச்சை நாச்சிக்கும் இரட்டைக் குழந்தையாகப்பிறந்த நீலன், நீலியென்னும் பேய்களின் சரித்திரத்தைக் கூறுவது; விருத்தப்பாவிலிருந்து இவ் வாறு மொழிபெயர்த்ததாகத் தெரிகிறது. இந்தப் பிரதியில் இந்நூல் எழுதப்பெற்றிருந்த ஏடு 48 ல் 21,26-30, இந்த 6 ஏடுகளுமில்லை.
No.506. வல்லாளராசன்யக்ஷகானம். VALLĀĻARĀJANY A KṢAGANAM.
Beginning :
Substance, palm-leaf. Size, 174 × 1 inches. Pages, 132. Lines, 4-6 on a page. Character, Tamil. Condition, 'injured. Appearance,
old.
Complete.
A drama based on the life of Vallalarajan as narrated in the Vallalaccarukkam which forms part of the Aruṇācalapuranam dealing with the holiness and religious sanctity of the Saiva shrine at Tiruvannamalai.
தந்தையுந் தாயுமாகித் தானுயிரனைத்து மின்ன எந்தையா மருணை யீச னிய வல்லாளனார்க்கு
மைந்தனாய் வந்துதித்த வளமைசேர் கதையைக் கூறத் தந்திமாமுகனுங் கந்தன் சரண்மலர் காப்பு(த்)தானே.
For Private and Personal Use Only